Friday, 26 April 2013

வள்ளலாரும் கர்ம நிவாரணமும் ,கர்ம நிவாரணம் இல்லாமல் உங்கள் எந்த முயற்சிக்கும் பலன் இல்லை

உங்கள் பாவ கர்ம வினையை முதலில் விலக்க வேண்டு ம் .அப்போதுதான் எக்காரியம் செய்தாலும் உங்கள் முயற்சிக்கு வெற்றி கிடைக்கும்.

*********************************************************************************

நீங்கள் எப்படி இருந்தாலும் ,உங்கள் ஜாதகம் எப்படி இருந்தாலும்  இன்றிலுருந்து உங்கள் வாழ்வு நலம் பெறும் பலம் பெறும் வளம் பெறும் 
. 8056156496

*********************************************************************************




***பிற உயிர்களை கொன்று தின்னும் அசைவத்திலிருந்து சைவத்திற்கு மாறுவதே கர்ம நிவாரணத்திற்கு முதல் பிள்ளையார் சுழி ***

கர்ம நிவாரணம் இல்லாமல் நோயிலிருந்து ஆரோக்யத்திற்கு மீள முடியாது
கர்ம நிவாரணம் இல்லாமல் கவலையிலிருந்து விடுதலை இல்லை
கர்ம நிவாரணம் இல்லாமல் திருமண தடை விலகாது
கர்ம நிவாரணம் இல்லாமல் உங்கள் வியாபாரம் செழித்தோங்காது.
கர்ம நிவாரணம் இல்லாமல் அதிர்ஷ்டம் கிடைக்காது
கர்ம நிவாரணம் இல்லாமல் அமைதி கிடைக்காது
கர்ம நிவாரணம் இல்லாமல் உங்கள் எந்த  முயற்சிக்கும்  பலன் இல்லை
கர்ம நிவாரணம் இல்லாமல் படிப்பில் முன்னேற்றம் இல்லை  

கர்மம் என்பது கழிக்கப்பட வேண்டிய கடன்,முற்  பிறவியிலும் இப்பிறவியிலும் செய்த பாவம்.
பாவம் எனபது என்ன உனக்கு நன்மை என்று கருதுகிற அனைத்தையும் பிறர்க்கும் என்னாதிருப்பது.அப்பாவிகளையும் வாயில்லா ஜீவன்களையும் வதைப்பது ,உன் தேகத்தை நீயே வதைப்பது ,பவம் செய்கிறவர்களோடு பங்கெடுப்பது பாவத்தால் விளைந்த பயனில் சுகித்திருப்பது ,நீயே செய்யாவிடினும் உன் பெற்றோர் அல்லது மூதாதையர் மூலம் பாவங்களை பெறுவது, அவர்கள் சொத்தில் பங்கு இருக்கும்போது பாவத்திலும் உண்டு
பித்ரு பூஜை ,குல தெய்வ பூஜை ,வீட்டில் மாண்டவர்கள் பூஜையை மறந்து விடுவது
வள்ளல் பெருமான் குறிப்பிடுகிற பாவ கர்ம வினைகள்
*********************************************************

வள்ளல் பெருமானின்" மனுமுறை கண்ட வாசகம்

நல்லோர் மனத்தை -  நடுங்கச் செய்தேனோ!
வலிய வழக்கிட்டு - மானங்  கெடுத்தேனோ!
தானங் கொடுப்போரைத் - தடுத்து  நின்றேனோ!
கலந்த சினேகரைக் - கலகஞ் செய்தேனோ!
மனமொத்த நட்புக்கு - வஞ்சகஞ் செய்தேனோ!
குடிவரி யுயர்த்திக் - கொள்ளை  கொண்டேனோ!
ஏழைகள் வயிறு - எரியச்  செய்தேனோ!
தருமம் பாராது - தண்டஞ் செய்தேனோ!
மண்ணோரம் பேசி - வாழ்வழித் தேனோ!
உயிர்க்கொலை செய்வோர்க்கு - உபகாரஞ் செய்தேனோ!
களவு   செய்வோர்க்கு - உளவு  சொன்னேனோ!
பொருளை  இச்சித்துப்  - பொய் சொன்னேனோ! 
ஆசை காட்டி - மோசம் செய்தேனோ!
வரவுபோக் கொழிய - வழியடைத் தேனோ!
வேலையிட்டுக் கூலி - குறைத்தேனோ!
பசித்தோர் முகத்தைப் - பாரா திருந்தேனோ!
இரப்போர்க்குப்  பிச்சை - இல்லை யென்றேனோ!
கோள் சொல்லிக் - குடும்பங் கலைத்தேனோ!
நட்டாற்றில் கையை - நழுவ  விட்டேனோ!
கலங்கி  யொளிந்தோரைக் - காட்டிக் கொடுத்தேனோ!
கற்பழிந்தவளைக்  கலந்திருந்தேனோ!
காவல் கொண்டிருந்த - கன்னியை யழித்தேனோ!
கணவன் வழி  நிற்போரைக் - கற்பழித் தேனோ! 
கருப்ப மழித்துக் - களித்திருந் தேனோ!
குருவை வணங்கக் - கூசி நின்றேனோ!
குருவின் காணிக்கை - கொடுக்க மறந்தேனோ!
கற்றவர் தம்மைக் - கடுகடுத் தேனோ!
பெரியோர் பாட்டிற் - பிழை  சொன்னேனோ!
பட்சியைக் கூண்டில் - பதைக்க  அடைத்தேனோ!
கன்றுக்குப் பாலுட்டாது - கட்டி  வைத்தேனோ!
ஊன்சுவை  உண்டு - உடல் வளர்த்தேனோ!
கல்லும் நெல்லுங் - கலந்து விற்றேனோ!
அன்புடை யவர்க்குத் - துன்பஞ் செய்தேனோ! 
குடிக்கின்ற நீருள்ள - குளந் தூர்த்தேனோ! 
வெய்யிலுக் கொதுங்கும் - விருஷ  மழித்தேனோ!
பகைகொண்டு அயலோர் -  பயிரழித்தேனோ!
பொது மண்டபத்தைப் - போயிடித்தேனோ!
ஆலயக் கதவை - அடைத்து வைத்தேனோ! 
சிவனடி யாரைச் - சீறி வைத்தேனோ! 
தவஞ் செய்வோரைத் - தாழ்வு  சொன்னேனோ! 
சுத்த ஞானிகளைத் -  தூஷணஞ் செய்தேனோ!
தந்தை தாய் மொழியைத் - தள்ளி நடந்தேனோ!
தெய்வம் இகழ்ந்து - செருக்கடைந்  தேனோ! 
என்ன பாவம் செய்தேனோ இன்னதென்றறியேனே!.



முறையான கர்ம நிவாரண வழிமுறைகளை செய்த பின்னும் கர்மம் விலகுமா என்ற ஐயப்பாடு  இருக்கும்போது இன்னும் கர்ம சாந்தி வழி முறைகளையே ஆரம்பிக்கதிருப்பது எத்தனை கொடுமை ,நம்பிக்கையுடன் செய்பவர்களுக்கு கண்டிப்பாக நிவாரணம் உண்டது அதானால் வாழ்வில் ஏராளமான நன்மைகள் உண்டு .சித்தர்கள் சொல்லி தந்திருக்கிற அற்புத கர்ம நிவாரண முறைகளை எல்லாம் பயன் படுத்தி உங்கள் கர்ம வினை அகல என்னால் ஆனா ஒரு சிறு முயற்சி அதை பேரு முயற்சியாக்கி பலன் பெறுவது  உங்கள் மனம் திருந்துதலை பொருத்தது.

பூஜை செய்யாதவர்கள் பரிகாரம் சொல்லி தருகிறார்கள் யந்திரம் விற்கிறார்கள் ,அதிர்ஷ்ட பெயர் வைக்கிறார்கள் ,எல்லாம் வியாபாரம்.வியாபாரதிர்கொரு அளவே இல்லாமல் போய்விட்டது .புத்தகத்தில் படித்துவிட்டு மட்டும் எதையும் சொல்ல கூடாது 
தாய் தந்தையை பூசிப்பது இல்லை புலை கொலையை தவிர்ப்பது இல்லை அவர்கள் எல்லாம் உங்களுக்கு பரிகாரம் சொல்லுகிறார்கள்.எத்த தின்னால் பித்தம் தெளியும் என்று  பாவிகளிடமே பரிகாரம் தேடுகிறீர்கள்.நல்லது யார்  கேட்கலாமா தவறில்லை ஆனால் பரிகாரம் என்று வரும்போது சொல்லுபவர்க்கும் தகுதி வேண்டும் .

குறிப்பு :
இறை தரிசனம் ,ஆன்ம தரிசனம் ,ஞான மார்க்கம் விரும்ம்புவோர் தயவு செய்து கர்ம நிவாரணம் தேட வேண்டாம்.நீங்கள் கர்ம வினை தருகின்ற கொடிய துன்பங்களை உங்கள் தவ வாழ்க்கைக்கு இறைவன் தந்திருக்கிற பரீட்சை என்று எண்ணி பொறுத்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள்.அடியேனும் அவ்விதமே முயற்சி செய்கிறேன் .கடினமாகத்தான் உள்ளது.ஏன் கொடுமையாக கூட இருக்கும்.பிறர்க்கு சாந்தி தேடும்போது அது என்னையும் அசைத்து  பார்கிறது   
உலக ஆசை ,பொன் பொருள் பொருள் மீது தேடுதலும் தேவையும் உள்ளவர்கள் மட்டுமே கர்ம நிவாரணம் தேடுங்கள் . 
  என் குரு  நாதர் சொல்லி தந்த வழிகள் யாராலும் சொல்லப்படாத அறிய மற்றும் எளிய புதுமையான  வழிமுறைகள்.
மை மந்திரம் என்று  தீய வசிய முறைக்லகு சென்று மாட்டி கொள்ளாதீர்கள் .அடுத்தவன் கட்டி தந்த கட்டு சோறு [அதாவது மை,யந்திரம் ,மாந்த்ரீகம் ] எத்தனை நாளைக்கு வரும் எதிலும் நம் உழைப்பு இருக்க வேண்டும் .சொல்லி தருகிற அழகான பயிற்சிகளை நம்பிக்கையுடன் செய்யுங்கள் வெற்றி நிச்சயம் .

******************************************************
நீங்கள் எப்படி இருந்தாலும் ,உங்கள் ஜாதகம் எப்படி இருந்தாலும்  இன்றிலுருந்து உங்கள் வாழ்வு நலம் பெறும் பலம் பெறும் வளம் பெறும் 
. 8056156496
******************************************************









  

Thursday, 18 April 2013

R.P.OMS KARMA NIVAARANAM - 2 பகவத் கீதையும் கர்ம விளக்கமும்

R.P.OMS KARMA NIVAARANAM - 2
கர்மம் என்றால் என்ன கர்மம் எத்தனை வகைகள் இருக்கின்றன ?

பகவத் கீதையும்  கர்ம  விளக்கமும் : 

 பிரபஞ்சத்தில் காணப்படும் நிகழ்வுகள் அனைத்தும் காரணம், விளைவு என்ற அடிப்படையில் விளக்கப்படுகின்றன. எல்லா நிகழ்வுகளும் இதன் அடிப்படையிலேயே நிகழ்கின்றன. கர்மா என்பது செயலுக்கு தூண்டுதலாக அமைகிறது.அதுவே சுமையாகவும் அமைகிறது. ஆகவே சுமையை குறைக்க விரும்புபவர்கள் மேற்கொண்டு கர்மாவை ஏற்ப்படுதிக்கொள்ளாமல் இருக்க வேண்டும். செயல்களின் விளைவுகள் அடுத்தக் சுற்று கர்மாவாக சேர்ந்து விடுகின்றன.
செயல்களின் விளைவுகள் கர்மாவாக செயல்பட முடியாதவாறு அமைய வேண்டுமென்றால், பலன்களை இறைவனுக்கு அர்ப்பணிக்கும் மன நிலையுடன் விருப்பு, வெறுப்பு அற்ற நிலையில் செயலில் ஈடுபட வேண்டும். செயல்களின் பயன்களை துறந்து விடுதல் தியாகம்; பலன்களை எதிர்பார்த்து செய்யப்படும் செயல்களையே துறந்து விடுதல் சந்நியாசம் என்று விளக்கப்பட்டு, கர்மத்தளையிளிருந்து விடுபடும் மார்க்கத்தை பகவத் கீதை அறிவுறுத்துகிறது.

கர்ம விதி மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளது.
*******************************************
1. சஞ்சித கர்மம், ஒட்டு மொத்தமாக முற்பிறப்பில் ஏற்ப்பட்ட கர்மாவாகும்.
2.பிராரப்த கர்மம், இது இந்த பிறவியில் அனுபவிக்க வேண்டிய நல்ல மற்றும் தீய பலன்களாகும்.
3.ஆகாமிய கர்மம், பிராரப்த கர்மாவை அனுபவிக்கும் போது ஏற்ப்படும் விளைவுகள் அடுத்தடுத்த பிறப்புகளில் அனுபவிப்பதற்கான ஆகாமிய கர்மாவாக உருவாகிறது.

குழந்தைகள் படிப்பில் மேதைகளாக வேண்டுமா? ரொம்ப ஈசி உதவிக்கு ! 8056156496 [ஒரு நாள் ஒரே நாள் போதும் ]


 முன்பதிவு செய்து கொள்ளவும். 8056156496
படிக்ரவங்களுக்கு ஆரோக்கியம் இருக்கணும் ,மூளை பலமாருக்கணும் மனசு அமைதியா இருக்கணும் எல்லாத்துக்கும் மேல தெய்வ அனுக்ரஹம் இருக்கணும் தருகிற பயிற்சிகளை  செஞ்சிட்டு வந்தா மெல்ல மெல்ல உங்கள் வீட்டிலும் மேதைகள் உருவாகுவார்கள் என்பது நிச்சயம்.    



 என்னை தவிர யாராச்சும் இந்த மாதிரி விளம்ம்பரம் செய்தால் நம்பாதிங்க  ஆராய்ச்சி பண்றவங்களுக்கும் வெறும் வியாபாரிகளுக்கும் நிறையவே வித்தியாசம் இருக்கு .இதுக்காகவே வாழ்க்கைய அர்ப்பணிச்சிற்றுகேன் நான் .இலவசமாகவே சொல்லி தந்துவிடுவேன் இப்போது முடியாது கொஞ்ச நாள் ஆகும்கண்டிப்பா சொல்றேன் எவ்வளவு பெரிய யோகா நிறுவனமாக இருந்தாலும் என்னை போல கையாள யாராலும் முடியாது ,இறைவன் எனக்களித்த வரம்  என்று அவன் திருவடியில் ஒப்படைக்கிறேன் . 
 ஹெர்பல்,முத்திரை,டையட்,மெடிடேஷன் ,சைக்காலஜி ,ஆன்மிகம்,பரிகாரம்  என்று மொத்தம் 7 டிபார்ட்மெண்ட் மூலம் ஒரு அற்புத முயற்சி.செலவை பாக்கதிக பசங்க எதிர்காலத்த பாருங்க,மெல்ல மெல்ல மேன்மை அடைவார்கள்.சொல்லி தருபவற்றை முறையாக கடை பிடிப்பவர்கள் யாரும் சோடை போக மாட்டார்கள் அறிய சித்தர்கள் கலை இது.இது ஒவ்வொரு குழந்தைக்கு  தக்க மாறுபடும் ,அவர்களது கல்வி கிரகத்தை   கணித்து அதற்கு தக்க ஒவ்வொன்றும் தேர்ந்து கணித்து தரப்படும்.. 


கணேச பிரேமி R.P.OM'S கர்ம நிவாரணம் - 9 [கண்டிப்பாக கர்மம் நிவாரணம் ஆகும் வாழ்வு வளம்பெறும் ] முறைப்படி கர்ம நிவாரணம் செய்வது எப்படி?நீங்கள் சைவமாக மாறுவதே முதல் கர்ம நிவாரண பிள்ளையார்சுழி ஹெர்பல்,முத்திரை,டையட்,மெடிடேஷன் ,சைக்காலஜி ,ஆன்மிகம்,பரிகாரம்


நீங்கள் சைவமாக மாறுவதே முதல் கர்ம நிவாரண பிள்ளையார்சுழி
*****************************************************************************************************



குரு சொல்லி தருவதை தட்டாமல் ஜெபிக்க வேண்டும் நல்ல வார்த்தை சொல்லும் கொடியோராயினும் அவரும் குருவே இறை மார்க்கத்தில் செல்லுவோருக்கு.உனக்கு உபதேசிக்கின்ற குரு உன் வடிவில் உன் சிந்தனைகளின் வடிவில் கூட இருப்பான்.ஏன் பதிவு செய்த என் வடிவில் கூட இருப்பான்.என்னை ஆய்வு செய்யாதே உனக்கு தேவையானதை பெற்று கொண்டு ஒரு ஓரமாக சென்று உருபோடும் வேலையை ஆரம்பி.மச்சேந்திர முநிவரை அறிவீர்களா ஆன்மாக்களே அவர் சீடன் கோரக்கர் பெற்று வந்த வடையை உண்டு பார்த்துவிட்டு மீண்டும் கேட்டார்.



ஒருநாள் கோரக்கர் ஒரு வீட்டிற்குச் சென்று பிச்சை கேட்டார். அந்த வீட்டுப் பெண்மணி ஒரு வடையை கொடுத்தாள். அந்த வடையை கோரக்கர் மச்சேந்திரருக்கு கொடுத்தார்.கோரக்கர் தன் மேல் வைத்த அன்பை உணர்ந்த மச்சேந்திரர் இழந்த கண்ணை திரும்ப பெறுமாறு செய்தார்.கோரக்கர் தன் மேல் வைத்த அன்பை உணர்ந்த மச்சேந்திரர் இழந்த கண்ணை திரும்ப பெறுமாறு செய்தார்.

     ஒரு சமயம் மச்சேந்திரர் மலையாள நாட்டிற்குச் சென்றார். அந்நாட்டு அரசி பிரேமலா என்பவளை மணந்து இல்வாழ்க்கை நடத்திவந்தார்.

     இவர்களுக்கு மீனநாதன் என்ற குழந்தை பிறந்தது. இதனையறிந்த கோரக்கர் குருவை எப்படியும் அழைத்துக் கொண்டு வர வேண்டுமென்று மலையாள நாட்டை அடைந்தார். மச்சேந்திரரை பார்த்து குருவே புறப்படுங்கள் நாம் நமது இருப்பிடத்திற்குச் செல்வோம் என்று அழைத்தார்.

     இவர்களுக்கு வழிசெலவிற்கு வேண்டும் என்று பிரேமலா ஒரு தங்கக் கட்டியை பையிலிட்டு கோரக்கர் அறியாமல் மச்சேந்திரரிடம் கொடுத்தார். இருவரும் செல்லும் வழியில் ஆங்காங்கே எதிர்பட்டவர்களிடம் இங்கே கள்வர்கள் பயமுண்டோ என்று கேட்டுக்கொண்டே வந்தார் மச்சேந்திரர். இதனை கவனித்த கோரக்கர், மச்சேந்திரருக்குத் தெரியாமல் அவருடைய பையிலிருந்த தங்கக்கட்டியை எடுத்து வெளியே எரிந்துவிட்டு அதற்கு பதிலாக ஒரு கல்லை வைத்தார்.

     மச்சேந்திரர் தங்கக்கட்டி உள்ளதா என்று பையை திறந்து பார்த்த பொழுது தங்கத்திற்கு பதிலாக கற்கள் இருப்பதைக் கண்டு திடுக்கிட்டார். கோரக்கர் மீது கோபம் கொண்டார்.

     “அடப்பாவி! நீ என்னுடைய பொருளை கைப்பற்றிக் கொண்டாயே. நீ எனக்கு சீடனில்லை. இனி நீ என்னுடன் சேராதே” என்று கூறினார். குருவை நல்வழிப் படுத்த நினைத்த கோரக்கர் ஒரு மலை மீது ஏறி சிறுநீர் கழித்தார். உடனே அந்த மலை முழுவதும் தங்கமலை ஆனது. கோரக்கர் குருவைப் பார்த்து தங்களுடைய பொருளை எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறினார்.

     அறியாமையையால் உழன்ற மச்சேந்திரரை பிடித்திருந்த மாயை விலகியது. மனம் தெளிவு பெற்ற குரு, சீடரை வெகுவாகப் பாராட்டினார். ஆயினும் குருவைப் பிரிந்து கோரக்கர் தனியே சென்று தவம் புரிந்து அஷ்டமா சித்திகளையும், காய சித்திகளையும் பெற்றார்.
இதை எதற்கு சொல்ல வருகிறேன் என்றால் ஒவ்வொருவருக்கும் ஒரு போக்கு ஒரு பொறு வகையான் கர்மாஉனக்கான் விடுதலையி அந்த பிரம்மம் என் மூலம் கருவியாக்கி உனக்கு உபதேசிக்கிறது.எனக்கு ஏதேனும் தேவை என்றால் அதை உனார்த்த உன் மூலமோ அல்லது வேறொருவர் மூலமோ அதை சொல்லித்தரலாம் .சொல்பவனை விடு சொல்லை கவனி

     
தத்தாத்ரேயர் காட்டில் சுற்றிக் கொண்டிருந்த போது, யது என்ற மன்னனைச் சந்தித்தார். தத்தாத்ரேயர் மிக மகிழ்ச்சியாக இருந்ததைக்கண்ட அவன், அவரது மகிழ்ச்சிக்கான காரணத்தையும், அவரது குரு யார் என்பதையும் கேட்டான்.

"எனக்கு 24 குருமார்கள் இருக்கின்றனர்...' என்றார்.

இந்தப் பதிலைக் கேட்டு ஆச்சரியப்பட்ட மன்னன், "சுவாமி! ஒருவருக்கு ஒரு குரு தானே இருக்க முடியும்? தங்கள் பதில் வித்தியாசமாக உள்ளதே...' என்றான்.

அவனிடம், "பஞ்சபூதங்களான ஆகாயம், நீர், நிலம், நெருப்பு, காற்று, சந்திரன், புறா, மலைப்பாம்பு, கடல், விட்டில்பூச்சி, வண்டு, தேனீ, குளவி, சிலந்தி, யானை, மான், மீன், பருந்து, பாம்பு ஆகியவையும், நாட்டியக் காரி பிங்களா, ஒரு குழந்தை, ஒரு பணிப்பெண், அம்பு தயாரிப் பவன், சூரியன் ஆகியோரும் என் குருக்கள் ஆவர்...' என்றார் தத்தாத்ரேயர். மன்னன் ஏதும் புரியாமல் நின்றதைக் கண்ட தத்தாத்ரேயர் இதற்கு விளக்கமளித்தார்...

"மன்னா! பொறுமையை பூமியிடம் கற்றேன்;

தூய்மையை தண்ணீரிடம் தெரிந்து கொண்டேன்.

பலருடன் பழகினாலும், பட்டும், படாமல் இருக்க வேண்டும் என்பதைக் காற்றிடம் படித்தேன்.

எதிலும் பிரகாசிக்க வேண்டும் என்பதை தீ உணர்த்தியது;

பரந்து விரிந்த எல்லையற்ற மனம் வேண்டும் என்பதை ஆகாயம் தெரிவித்தது.

"ஒரே சூரியன் இருந்தாலும் பல குடங்களில் உள்ள தண்ணீரில் பிரதிபலிப்பது போல மனம் ஒன்றாக இருந்தாலும் பலவாறாக சிந்திப்பதை உணர்ந்தேன்.

"வேடன் ஒருவன் புறாக்குஞ்சு களைப் பிடித்தான். அவற்றின் மீது அன்பு கொண்ட தாய்ப்புறா தானும் வலியச் சென்று வலையில் சிக்கியது. இதில் இருந்து பாசமே துன்பத்திற்கு காரணம் என்பதை உணர்ந்தேன்.

"எங்கும் அலையாமல் தன்னைத் தேடி வரும் உணவைப் பிடித்துக் கொள்வது போல, கிடைப்பதை உண்டு பிழைக்க வேண்டும் என்பதை மலைப்பாம்பிடம் கற்றேன்.

பல்லாயிரம் நதிகளை ஏற்றுக்கொள்ளும் கடல் போல, எவ்வளவு துன்பம் வந்தாலும் ஏற்கும் பக்குவத்தை கடலிடம் படித்தேன்.

பார்வையை சிதற விடாமல் ஒரே இடத்தில் மனதை செலுத்துவதை விட்டில் பூச்சி கற்றுத் தந்தது.

"எல்லாவற்றையும் மறந்து மகிழ்ச்சியாயிருப்பதை தாயிடம் பால் குடிக்கும் குழந்தையிடம் கற்றேன்.

பணிப்பெண் ஒருத்தி அரிசி புடைக்கும்போது வளையல்கள் உரசி ஒலி எழுப்பின; இரண்டு வளையல்களில் ஒன்றை அவள் கழற்றியதும், ஒலி அடங்கியது. இதில் இருந்து இரண்டு பேர் இருந்தாலும் தேவையற்ற விவாதம் ஏற்படும் என்பதைப் புரிந்து கொண்டு, தனிமையே சிறந்ததென்ற முடிவுக்கு வந்தேன்.

"பிங்களா என்ற நாட்டியக்காரி ஏற்கனவே பலரிடம் வருமானம் பார்த்தபின், இன்னும் யாராவது வரமாட்டார்களா எனக் காத்திருந்தாள். யாரும் வராததால், கிடைத்தது போதும் என்று உறங்கி விட்டாள். இதில் இருந்து ஆசையை விட்டால் எல்லாமே திருப்தியாகும் என்பதை புரிந்து கொண்டேன்.

"புற்களால் குழிக்குள் மாட்டிக்கொண்ட பெண் யானையை பார்த்த ஆண் யானை, அதன் மேல் ஆசை கொண்டு அதுவும் வீழ்ந்தது. இதில் இருந்து, பெண்ணாசையும் துன்பத்துக்கு காரணம் என்பதை உணர்ந்தேன்...' என்று ஒவ்வொரு பொருளுக்கும் விளக்கமளித்தார்.


பாவங்கள் விலக மந்திரம்-அகத்தியர் 
காணவே யின்னமொரு சூட்சங்ககேளு
கருணையுட னுலத்தோடிருக்கும்போதுபூணவே 
கண்ணாரக் கண்டபாவம்
புத்தியுடன் மனதாரச் செய்தபாவம்பேணவே காதாரக் கேட்டபாவம் 
பெண்வதைகள் கோவதைகள் செய்தபாவம்ஊணவே பலவுயிரைக் கொன்றபாவம் 
ஒருகோடி பாவமெல்லா மொழியக்கேளே.
காரப்பா கருணைவிழி மனக்கண்ணாலேகாலறிந்து யோகமதால்
அங்லங்கென்றுநேரப்பா நிலையறிந்து நிலையில்நின்றுநீ மகனே நூற்றெட்டு உருவேசெய்தால்வீரப்பா கொண்டுயிரைக் கொண்டபாவம்வெகுகோடி பாவமெல்லாம் விலக   
-அகத்தியர் பரிபூரணம் 1200பொருள்:

பாவங்கள் நீங்க ஒரு சூட்சமத்தை சொல்கிறேன் கேளுங்கள், நீங்கள் கருணை உள்ளம் கொண்டவராக இருந்தாலும் யாருக்கும் எந்த பாவமும் செய்யாதிருந்தபோதிலும் உங்கள் வாழ்வில் பாவங்கள் சேர்ந்துகொண்டுதான் இருக்கிறது. 
அது எப்படி என்றால் ஒருவன் செய்யும் பாவச்செயலை கண்டும் அதை தடுக்காமல்
போவதும்( கண்ணாரக் கண்டபாவம்), தீய சொற்களையும், தீயவர்களின் வஞ்சகப்பேச்சுகளை, அவச்சொற்களை கேட்பது(காதாரக் கேட்டபாவம்) உங்கள் மனமகிழ்ச்சிக்காக பிறரை துன்புறுத்துவது(மனதாரச் செய்தபாவம்) பெண்களை கொடுமைப்படுத்து, பசுக்களை துன்புறுத்துவது ஓரறிவு முதல் ஆரறிவு வரையிலான உயிர்களை கொன்ற பாவங்கள் உங்களின் முன்னோர்கள் செய்த பாவமென எத்தனை கோடிப்பாவங்கள் இருந்தாலும் அவைகள் நீங்க ஒரு சூட்சம மந்திரத்தைசொல்கிறேன் கேளுங்கள். 
உடல் சுத்தியுடன் சுத்தமான இடத்தில் மான்தோல் விரித்து (இன்றைய நிலையில்
அது சாத்தியம் இல்லை என்பதால் அதற்கு நிகர் கம்பளியை விரித்து வடமேற்கு திசை நோக்கி அமர்ந்துகொண்டு மூச்சை இடதுபக்க நாசியில் மெதுவாக இழுத்து அடக்கிக்கொண்டு மனஓர்நிலையோடு மனதினுள் "ஓம் அங் லங்" என்ற மந்திரத்தை 108 -உரு செபிக்க வேண்டும். இப்படி செபிப்பதால் உயிரைக்கொன்ற பாவம் முதல் எப்படிப்பட்ட கொடியபாவங்களும் விலகி விடும் என்கிறார் அகத்திய மாமுனிவர். 
நல்ல விஷயங்களை முறைப்படி உபதேசம் பெற்று பொறுமையுடன் உத்தமன் திருவடி போற்றி நலமுடன் பலமுடன் வளமுடன் வாழுங்கள்.

Tuesday, 16 April 2013

கணேச பிரேமி R.P.OM'S கர்ம நிவாரணம் - 1 [கண்டிப்பாக கர்மம் நிவாரணம் ஆகும் வாழ்வு வளம்பெறும் ] முறைப்படி கர்ம நிவாரணம் செய்வது எப்படி?

கணேச பிரேமி 
R.P.OM'S  கர்ம நிவாரணம் - 1 [கண்டிப்பாக கர்மம் நிவாரணம் ஆகும் வாழ்வு வளம்பெறும் ]
முறைப்படி கர்ம நிவாரணம் செய்வது எப்படி? 8056156496
*முதலில் பரிகார நிபுணர் மீது நம்பிக்கை
அவர்  ஒல்லியாக இருக்கிறாரே குண்டாக இருக்கிறாரே
கருப்பாக இருக்கிறாரே வெள்ளையாக இருக்கிறாரே
குட்டையாக இருக்கிறாரே  நெட்டையாக இருக்கிறாரே
சின்ன வயசாருகே ரொம்ப  வயசாயிடுச்சே 
 அவர் ஏழையாக இருக்கிறாரே வசதியாக இருக்கிறாரே 
அவர் இருப்பிடம் இப்படி இருக்கே என்று அவரை ஆராயக்கூடாது .
நீங்கள் உங்கள் கர்மவைதான் தெரிந்து வைத்திருக்கிறீர்கள் அவரது கர்மாவை அல்ல
உங்கள் கர்மாவை போக்க இறைவன் அவரை ஒரு கருவியாக்கி இருக்கிறார் அவர் கடவுள் அல்ல
*பரிகாரம் ஆக வேண்டும் என்று மனதார நினைக்கவேண்டும் அக்கறையுடன் உங்களுக்காக செய்ய வேண்டும்.ஏதோ பரிகார நிபுணர் சொல்லிவிட்டாரே  என்று  ஏனோ தானோ என்று செய்யகூடாது 
இறை திருநாமம் ஒன்றை சொல்லிகொடுத்தால் இது அறிந்தது தானே  என்று கேவலமாக என்னகூடாது .பரிகார நிபுணர்கள் ஆன்மிகம்,பரிகாரம் , என்று அதிலேயே வல ம் வருகிறவர்கள்,மெத்த படித்து ஆராய்ச்சி செய்து கொண்டே இருப்பவர்கள்.அவர்களுக்கு தெரியாதா இது எல்லோரும் அறிந்த எளிய நாமம் மந்திரம் என்பது .

உங்களுடைய சர்வ விக்னம் சர்வ  சாபம் பாபம் தபம்  ரோகம் சோகம் தோஷம் 
 எல்லாம் கர்ம நிவரநத்தை முறைப்படி  செய்தால்தான் விலகும் .அதற்கு வசதி ஓரளவாவது இருக்க வேண்டும் .அக்காலத்தில் பணத்தின் தேவை குறைவு .ஆனால் இக்காலத்தில் போக்குவரத்திலிருந்து வாங்குகின்ற பரிகார செலவிலிருந்து எல்லாம் பணம்தான்.ஹோமம் செய்தால் பணம் ,பரிகார நிபுணரை சந்திக்க பணம் ,காரணம் எல்லாம் மக்களின் அலட்சிய போக்கால் விளைந்த அரசின் லட்சநம்
வசதி இல்லாதவர்கள் என்ன செய்வது அதற்கான சில நல்ல வழிமுறைகளி உண்மையான பரிகார நிபுணர் கண்டிப்பாக அறிந்து வைத்திருப்பார் .இப்போதெல்லாம் உண்மையாகவே ஏராளமாக செலவாகும்,ஹோம செலவு ஐயர் செலவு தான செலவு என்று
ஹோமம் செய்யக்கூடிய அதே வேலையை சில ஸ்தலங்கள் அல்லது சில மந்திரங்கள் அல்லது சில இறைவனின் நாமங்கள் செய்துவிடும் அதை பரிகார நிபுணர் அறிந்து வைத்திருப்பார்.
மருத்துவர் ஜோதிடர் மற்றும் எல்லா துறையினரையும் விட பரிகார நிபுணர் பெரியவர் நீங்கள் எல்லாம் சுகமாக இருந்த காலத்தில் எங்களை போன்ற சிலர் அல்லும் பகலும் ஆராய்ச்சியில் சரியான நேரத்திற்கு உணவு ,மருத்துவம்,உடற்பயிற்சி ,பொழுதுபோக்கினை தவிர்த்து பல துன்பங்களி ஏற்று ஆய்வில் ஈடுபட்டிருக்கிறார்கள்.உண்மையான பரிகார நிபுணர் கிடைப்பது அரிது.போலிகள் ஏராளம் . சை இனி பரிகாரத்திற்கு வருவோம் .

நமக்கு சில கடன்கள் இருக்கின்றன்
தெய்வ கடன்
பித்ரு கடன்
மனித கடன்
ஜீவ கடன்
பூத கடன்
கிரஹ கடன்

 தெய்வ கடன்
குலதெய்வம் ,மற்றதெய்வங்கள்
பிரார்த்தித்துவிட்டு நிறைவேற்றாத கடன்கள்.தெய்வங்களுக்கு கடனா அவைகள் மன்னிக்க கூட்டாதா? என்றால் இல்லை .காரணம் அவைகள் முழு தெய்விக தன்மையில் இல்லை .மேலும் ஒன்றிற்கு பதிலாக ஒன்று  என்று வாக்களித்துவிட்டு பொய் சொல்வது பாவம்.இந்த பிரார்தனை சாபமாக மாற காரணம் என்ன  இவைகள் சிறு தெய்வம் உண்மையான தெய்வம் பரமாத்மாதான் அவர்  சிறு சிறு தெய்வங்களை  படைத்தது இதன் மூலம் அவைகள் ஜீவிக்க வழி செய்து கொடுத்திருக்கின்றன.நாமே இறைவனாகும்போது இத்தகைய சிறு தெய்வங்களின் தேவை இல்லாமல் போய்விடும் அதற்கு வழிபாட்டில் தொடங்கி  தியானத்தில் நன்கு மெருகேறி இருக்கவேண்டும்.எடுத்ததும் தியானத்தில் புக கூடாது .அது தீமைகளை விளைவிக்கும்
பித்ரு கடன்
மூதாதையர்கள் ,இறந்த தாய் தந்தையர்கள் ,உடன் பிறந்தவர்கள்
அட என்ன சார் நீங்க உயிரோடு இருக்ரவன்களுக்கே எதுவும் செய்ய வழி இல்லாதபோது இன்னைக்கு விலைவாசில இதெல்லாம் முடியுமாஎன்ன அதற்கும் வழி இருக்கு வசதியானவர்களுக்கு என்றும் இல்லதவ்ர்களுகேன்ரும் சில வழிமுறைகளை பரிகார நிபுணர் சொல்லி தருவார்.



கர்ம நிவாரண வழி முறைகள் : 1
1.கொலை புலை தவிர்க்க வேண்டும்
2.தம்மை போல் பிறரை என்ன வேண்டும்
3.எந்த உயிர்களையும் வதைக்க கூடாது
4.யாரையும் அலட்சிய படுத்த கூடாது
5..ஜட பொருட்கள் முதல் உயிர்போருட்கள் வரை எல்லாம் இறைவன் என்று எண்ண வேண்டும்.


 கர்ம நிவாரண வழி முறைகள் :2
கவலையைவிட்டு இனி கர்ம நிவாரண பயிற்சிகளை நம்பிக்கையுடன் தொடங்க வேண்டும் 


 1.முதலில் கணபதி வழி நிவாரணம்
அது ஹோமமா ,சிலை பிரதிஷ்டையா,ஜெபமா ,தியானமா,அ பிஷேக ஆராதனையா,புத்தக உருவாக்கமா,யந்திர பூஜையா? வலம் வருதலா? எவை என்று பரிகார பிரஷ்ணதில் அறிந்து கொள்ளலாம் .
2.பித்ரு வழி நிவாரணம்
சில விசேஷ ஆலய பூஜை ,தில ஹோமம் ,புண்ணிய நதி நீராடல்,புத்தகம் வாசித்தல்   என்று சிலா வகைகள் 
3.குல தெய்வ வழி நிவாரணம்
4.நவக்ரஹ வழி நிவாரணம் 
5.கோமாதா வழி நிவாரணம்
6.மாத பிதா வழி நிவாரணம்  அல்லது குடும்ப வழி நிவாரணம்
7.சித்தர்கள் வழி நிவாரணம்
கர்ம நிவாரண வழி முறைகள் :3
1.உங்கள் பெயரில் பலம் - எண்கணிதம்
2.உடலில் பலம் - எங்களது விசேஷமான வாழ்கை கலை ,மற்றும் தேக பயிற்சி
3.ஸ்தான பலம் -  வீடு,தொழிலகம்  - வாஸ்து 
4.மனோ பலம் - முறையான மந்திர ஜெப பயிற்சி ,சிலவகை உளவியல் பயிற்சி
5.ஆன்ம பலம் - தியானம் தீக்ஷா மந்திரம்
6.ரத்ன பலம் - என்ன ரத்தினம் அல்லது என்ன வகை அணிகலன்கள் உங்கள் தேகத்தை  அலங்கரிக்க வேண்டும்


















































R.P.OMS KARMA NIVAARANAM - 4 காஞ்சி பெரியவரும் கர்ம நிவாரணமும்

R.P.OMS KARMA NIVAARANAM - 4
காஞ்சி  பெரியவரும்  கர்ம  நிவாரணமும்   

கர்மா
 துக்க பரிகாரம்

ஒருவனுக்கு வியாதி வந்தால், அதற்குப் பலர் பல்வேறு காரணங்களைக் கூறுகின்றனர். தாது வித்தியாசத்தால் நோய் வந்தது என்பார் ஆயுர்வேத வைத்தியர். இங்கிலீஷ் டாக்டர் வேறு காரணம் சொல்வார். இதற்கும் மாறாக இன்னொறு ஸைகலாஜிகல் காரணத்தை இந்நாட்களில் பிரபலமாக்கி வரும் மனோதத்வ நிபுணர் கூறுவார். மந்திர சாஸ்திரக்காரர், குறிப்பிட்ட தெய்வக் கோளாற்றில் இந்த வியாதி உண்டாயிற்று என்பார். ஜோதிஷர் இன்ன கிரகம் இன்ன இடத்தில் இருப்பதே நோய்க்குக் காரணம் என்பர். தர்ம சாஸ்திரம் அறிந்தவர்களோ பூர்வ கராம பலனாகத்தான் வியாதி ஏற்பட்டிருக்கிறது என்பார்கள்.

வியாதிக்கு மட்டுமின்றி நம் வாழ்வின் எல்லா விதமான சுக துக்கங்களுக்கும் இவ்வாறு பலவிதக் காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஒரே விஷயத்துக்கு இப்படிப் பல காரணங்கள் சொன்னால் நமக்குக் குழப்பமாயிருக்கிறது. நம் சுக துக்கங்களுக்கு கிரகங்கள்தான் காரணமா?ஜோதிஷர் சொல்கிறபடி கிரகப் HgF செய்வதா அல்லது வேறு தெய்வத்துக்கோ கிராம தேவதைக்கோ செய்த அபச்சாரம் காரணமா?. அந்தத் தெய்வத்துக்கு சாந்தி பரிகாரம் செய்வதா. நோய்நொடி என்றால் கர்ம பலன் என்றால், அது தீருகிறபோதுதான் தீரும் என்று வெறுமே, இருந்துவிட வேண்டியதுதானா. இப்படிக் குழப்பம் ஏற்படுகிறது. பல காரணங்களில் எது சத்தியம் என்று யோசித்தால் எல்லாமே சத்தியமாக இருக்கும். ஆதி காரணம் நம் கர்மம்தான் என்பது நிச்சயம். அந்தக் கர்மம் ஒன்றே பலவிதமான விளைவுகளை உண்டாக்குகிறது. மழை ஒன்றுதான். ஆனால் அதிலிருந்தே எத்தனை விளைவுகள் உண்டாகின்றன. பூமி முழுவதும் ஈரம் உண்டாகிறது. ஈசல் உண்டாகிறது. தவளை கத்துகிறது. சில செடிகள் பச்சென்று தழைக்கின்றன. வேறு சில அழுகுகின்றன. இத்தனையும் ஒரே மழைக்கு அடையாளங்கள். அதே மாதிரி மாந்திரீகமாகவும் ஜ்யோதிஷ ரீதியிலும் வைத்திய சாஸ்திரப்படியும் நாம் குணம் பெற வேண்டிய வியாதிக்கும் ஒரு கர்மாவே காரணம். இன்னும் வாழ்க்கையில் வியாதியைத் தவிர, பலவிதமான பிரச்சனைகள். பணத்தால், உத்தியோகத்தால், தேக பலத்தால், அறிவுசக்தியால் கவனிக்க வேண்டிய பிரச்சனைகள் (Problems) எல்லையில்லாமல் இருக்கின்றன. இந்தப் பிரச்சனைகள், கஷ்டங்கள் எல்லாவற்றுக்கும் காரணம் கர்மம்தான். ஸயன்ஸ்படி விளைவு (Effect) இருந்தால் காரணம் (Cause) இருந்தேயாக வேண்டும்.

ஜகத் முழுதும் காரணம் - விளைவு, செயல் - பிரதிச் செயல் ( Action and Reaction) என்ற துவந்தத்துக்குள்தான் காட்டுண்டியிருக்கிறது. பௌதிக சாஸ்திரம் ( Physics ) முழுதும் இந்த உண்மைதான் விளங்குகுகிறது. ஜடப் பிரபஞ்சம் இரண்டும் ஒரே மூலத்திலிருந்தே வந்ததால் ஜகத்துக்கு உள்ள இந்த விதி மனித மனித வாழ்விலும் உண்டு. நாம் செயலுக்கெல்லாம் நிச்சயமாகப் பிரதி உண்டு. இன்று நாம் அநுபவிக்கின்ற சுகங்களுக்கும் கஷ்டங்களுக்கும் காரணம் நாம் முன்பே இந்த ஜன்மாவிலோ, பூர்வ ஜன்மாவிலோ செய்த நல்லது கெட்டதுகள்தான். சில சமயங்களில் நாம் சொந்த பாப புண்ணிய விளைவோடு,

குறிப்பிட்ட வேறு சிலரது பாப புண்ணிய பலனும் நம்மைச் சேருவதற்கச் சொல்வதுண்டு. உதாரணமாக, குழந்தைக்கு வியாதி வந்தால், மாதா பிதாவின் பாப பலன் என்பார்கள். அவர்கள் குழந்தைக்கு ஸதா சிசுருஷை செய்வதையும், மனத்தால் அந்தக் குழந்தைக்காக அவர்கள் வேதனைப்படுவதையும் பார்க்கும்போது இதுவும் நியாயம் என்றே தெரியும். எனக்கு இன்னொன்றுகூடத் தோன்றுகிறது. அதாவது, நமக்கு ஒரு கெடுதல் வந்தால் அது நம் சத்துருவின் புண்ணிய பலன் என்றும் சொல்லலாம்.

பிரபஞ்சத்தின் சகல ஆட்டத்துக்குள்ளும் காரணம் ஒரே ஒரு பராசக்திதான். அந்த ஒரே ஈசுவரனுடைய ஆக்ஞைப்படிதான் உலக இயக்கம் முழுதும் நடக்கிறது. அவன் பல விஷயங்களைச் சம்மந்தப்படுத்தி விடுகிறான். இந்த உலகத்தில் எதுவுமே தொடர்பில்லாமல் நடக்கவில்லை. நமக்குச் சம்மந்தமில்லாதவையாகத் தோன்றுவதை எல்லாம் உள்ளூறச் சம்பந்தப்படுத்தி வேடிக்கை பார்க்கிறான் ஸர்வேஷ்வரன்.

ஒருவர் செய்கிற கர்மம். அதன் பலன் இவையே மனித வாழ்வின் சுக துக்கங்களுக்கு முதற் காரணம். இதற்கே துணைக்காரணமாக - அல்லது அடையாளமாக - கிரகசாரம். தெய்வ குற்றம். ஆரோக்கியக்குறைவு முதலியன அமைகின்றன.

ஜாதக ரீதியில், வைத்திய ரீதியில், மாந்திரீக ரீதியில் எப்படி வேண்டுமானாலும் பரிகாரம் தேடிக் கொள்ளலாம். நம் கர்மா தீருகிறபோது அவை பலன் தரும். பகவான் விட்டவழி என்று பக்தியோடு நம் வாழ்க்கையை ஈஸ்வராப்பணம் செய்துவிட்டுப் பேசாமல் கிடைக்கிற பக்குவம் இருந்தால், எல்லாவற்றையும்விட அது சிலாக்கியம். அதுவே பெரிய பரிகாரம், உண்மையான பரிகாரம்.

பூர்வ கர்ம சமாச்சாரம் எப்படிப் போனாலும் இனிமேலாவது கர்ம பாரம் ஏறாமல் பார்த்துக்கொள்வதே முக்கியம். பழையதற்குப் பரிகாரம் தேடுவதைவிட, புதிய சுமை சேராமல், பாபம் பண்ணாமல் வாழ்வதற்கு ஈசுவரத் துணைகொள்வதே முக்கியம்.

பூர்வ கர்மத்தால் இப்போது ஏற்பட்டுள்ள துக்கத்துக்கும் உண்மைப் பரிகாரம் ஈசுவர தியானம்தான். இனிமேல் துக்கத்துக்கு விதை போட்டுக் கொள்ளாமல் இருக்கிற உபாயமும் ஈசுவர தியானம்தான். துக்கம் தருவதாக இன்னொரு வஸ்துவே இல்லை என்ற அத்வைத அநுபவம் சித்திப்பதே இதன் முடிந்த முடிவாக துக்க பரிகார நிலை. அங்கே துக்கமும் இல்லை. சுகமும் இல்லை. இரண்டுக்கும் ஆதாரமான சத்தியம் மட்டும் ஸ்வயம் பிரகாசமாக இருக்கும்.

கர்மம் நிவாரணமானால் அதிர்ஷ்டம் ஆரம்பமாகும்  8056 156 496 ,   909 4867 089


பொல்லா வறுமை, புரைசால் கொடுநோய்
எல்லாம் ஒழித்தே எனைஆண் டிடவே
வல்லாய் வருவாய் வளமே தருவாய்
உல்லா சமிளிர் ஒருகை முகனே!

எண்கணிதம் 
வாஸ்து 
பரிகாரம் 
அதிர்ஷ்டக்கல் 
பூஜை புனஷ்காரம் 
சைக்காலஜி 
மந்திரம் 
தந்திரம் 

எதுவும் உங்கள் பிரச்னைக்கு தீர்வு தரவில்லையா? எதுவும் உங்களுக்கு அதிர்ஷ்டம் கொண்டு வரவில்லையா? கவலையைவிடுங்கள் அதற்கெல்லாம் காரணம் கர்மம்தான் ,அது நிவாரனமானல்தான் எந்த அதிர்ஷ்டமும் எந்த யோகமும் சித்தியாகும். 
கர்மம் நிவாரணமாக முதன்மை சூத்திரம் ,துணை சூத்திரம் என்று 2 வழிகள் கடை பிடிக்க வேண்டும் .
என்னை தேடி வரும் அன்பர்கள் கவனத்திற்கு  குறிப்பிட்டுள்ள ஒவ்வொரு துறையும் ஒவ்வொருவருக்கும் தக்க வகையில் ஆய்வு செய்து ஆலோசனை வழங்க வேண்டி இருக்கும்.மேலும் குருகுல முறைப்படி ஒவ்வொன்றாய் பயில வேண்டும் சுடு நீரி காலில் கொட்டிக்கொண்டு வரம் அவசரக்காரர்கள் யாரும் என்னை தேடி வரவேண்டாம்.பிறகு அவர்கள் கேட்பார்கள் எத்தனை நாள் பூஜை செய்யணும்,இத்தனை தடவை ஜெபிக்க வேண்டுமா என்று.ஒன்றை  முடித்த பிறகுதான் அடுத்த பயிற்சி அளிக்க முடியும்.மொத்த பயிற்சிக்கும் கட்டணம் நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் ,இதை படிப்பவரில் சிலர் செல்வந்தர் சிலர் ஏழை. என்னால் கட்டணம் வசூலிப்பது சிரமமாக உள்ளது,வியாபாரியாக என்னால் முடியவில்லை ,ஆனால் எனக்கோ கோடி கணக்கில் பணம் தேவை இருக்கிறது அரசியல் வாதிகள் கைவிட்ட எம் மக்களை தூக்கி நிறுத்த .
     எண்கணிதம் 
வாஸ்து 
பரிகாரம் 
அதிர்ஷ்டக்கல் 
பூஜை புனஷ்காரம் 
சைக்காலஜி 
மந்திரம் 
தந்திரம் 
என பல்வேறு பயிற்சி முறைகள் உங்களுக்கு சொல்லி தர வேண்டி இருக்கிறது 
முதன்மை சூத்திரம் 
1.அன்பாயிருக்க வேண்டும் 
2.புலை[அசைவ உணவு ] கொலை  தவிர்க்க வேண்டும் 
3.கவலையைவிட்டு இனி கர்ம நிவாரண பயிற்சிகளை நம்பிக்கையுடன் தொடங்க வேண்டும் 
4.கண்டிப்பாக தெய்வ நம்பிக்கை வேண்டும் 
5.உங்கள் ஜீவ காந்த சக்தியை வீணடிக்கும் மது ,போதை,பாக்கு முதலியவற்றை தொடக்கூடாது 
6.மலை போன்றது மனிதர்களின் கர்ம வினை எத்தனை நாளில் தீரும் என்று கேள்வி கேட்டு விரக்தி அடையக்கூடாது,இறைவனின் மீது பாரத்தை போட்டுவிட்டு செய்து கொண்டே இருங்கள் 
7.தவம் செய்து வரம் பெற்றார்கள் ஆனால் இன்று பட்டனை தட்டினால் atm ல் பணம் கொட்டுவது போல உடனே கொட்ட வேண்டும் என்று எதிர் பார்க்கிறார்கள்.பொறுமை அவசியம் இவ்வழி சத்திய சன்மார்க்க சித்தர்கள் வழி,காலம் ஆகும் ஆனால் நிச்சயம் காரியம் நடக்கும்.
8.இறைவன் குருவாக இருக்க வேண்டும் இல்லையேல் சித்தர்கள் குருவாக யுக்க வேண்டும் மற்றபடி எவனையும் குருவாக ஏற்க கூடாது நான் உட் பட என்னையும் சேர்த்து வேஷமிடும் ,மானிட பதர்களை ஒரு போதும் நம்பாதே,ந்ஜாநிகளை விட அதிகம் பேசுவார்கள்,அதிகம் பிரகாசிப்பார்கள்,மின்னுவதெல்லாம் பொன்னல்ல அன்பே.
    துணை சூத்திரம் 

1.வழிபாடு 
அ.குல தெய்வம் .... 
2.சரயோகம்
உங்கள் மூச்சுதான் சரம். சரத்தை உங்களுக்கு தக்கவாறு திருத்தி அமையுங்கள் எல்ல்லாம் திருந்தும் என்பது சித்தகள் கண்ட வெற்றி முறை 
3.பரிகாரம்
என்னதான் இறைவனையே அன்பால் வசிய படுத்திக்கொண்டாலும் பரிகாரம் என்பது அவசியம்,பரிகாரம் என்பது வேறொன்றுமில்லை நாம் தீங்கிழைத்த ஆன்மாக்களுக்கு இதன் மூலம் சாந்தி ஏற்படுத்தும் வழி முறை,முக்கியமானதும் கூட   
4.தெய்வீக  பெயர் 
உங்கள் பெயர் தெய்வீக மானதாக இருக்க வேண்டும் இல்லையேல் அதை தெய்வீகமாக்கவேண்டும் 
5.சித்தர்கள் 
குரு  இல்லாத வித்தை பாழ்,குருவின் சினேஹம் பாபம் போக்கும்,உண்மையான குரு சிதர்கள்தான்
அவர்களின் பேர் உரைத்தாலே யோகம் தேடி வரும்.எப்படி அவர்களை போற்றி  வணங்குவது ?
எனக்கு யார் குரு ?
எங்கள் குரு பரம்பரை 
1.ஓம் ஆதி பிரணவ கணபதி சித்தர் 
2.ராம ராம கிருஷ்ண கிருஷ்ண கஜானன சிவ சைதன்ய சித்தர் 
3.சொர்ண சாமி சித்தர் 
4.ஸ்ரீ ரங்க நாத ஸ்ரீனிவாச சித்தர் 
இப்படி தொடர்கிறது எங்கள் சித்தர்கள் பரம்பரை ,கேள்வி படாத பரம்பரை ,போலிச்சாமியார்கள் மத்தியில் வழி போக்கனாக  வந்து வழிமுறை சொல்லி சென்ற மஹான் ஸ்ரீ ரங்க நாத ஸ்ரீனிவாச சித்தர்,அவர் திருவடியை தொட்டால் கன்னத்தை பழுக்க வைத்துவிடுவார் ,இறைவன் ஒருவனே குரு ,அவன் மட்டுமே கடவுள் அவனை போற்று என்று சொன்ன மஹான்,இப்போதுள்ள சாமியார்கள் என்னென வேடிக்கை காட்டுகிறார்கள் அவர் சொல்லி தந்த வழிமுறைகளை உங்களுக்கும் சொல்லி தருகிறேன்.   

    
6.அதிர்ஷ்ட நாமாக்கள் 

ஒவ்வொரு இறைவனுக்கும் ஒரு சில நாமாக்கள்   மிகவும் சக்தி வாய்ந்தவையாக இருக்கும் அவைகளை ஜெபிக்கும்போது பாவங்கள் நீங்கி புண்ணியங்கள் விருத்தியாகும்,இவைகளை தொகுக்க சொல்லி அறிவுரை சொன்னது ஸ்ரீ ரங்கநாத ஸ்ரீனிவாச சித்தர்தான்,அவரது அறிவுரைப்படி சில வழி பாட்டு முறைகளை முறைப்படுத்தி வருகிறேன் அப்பணி நீண்டு கொண்டே செல்கிறது.  
7.கர்ம நிவாரண முத்திரை 
முத்திரை அற்புதமானது குருநாதர் சொல்லி தந்த அபூர்வ மந்திரங்களை முத்திரைகளோடு பயன்படுத்தும்போது நன்மைகள் ஏராளம். 
8.ராஜயோக மந்திரங்கள் 
உயர் ரக தெய்வீக மந்திரங்கள் சித்தர்களால் உபதேசிக்கப்பட்டவை .
6.சஹஷ்ரம் 
9.உயர் நிலை தியானம் 
10.சுப வாஸ்து 
இடி இதை மாற்று அதை மாற்று என்று சொல்ல போவதில்லை தெய்வீக மூலிகைகளை கொண்டு நல்ல சக்திகாக லக்ஷ்மி வாசத்திற்காக தூபம் போடுவது 
11.ஜாதக பூஜை 
நீங்கள் எப்படி இருந்தாலும் உங்கள் ஜாதகம் எப்படி இருந்தாலும் இன்றிலிருந்து உங்கள் வாழ்வு வளம்பெறும்  
உங்கள் ஜாதகம் உங்களுடைய நன்மை தீமைகளை எடுத்து சொல்லும்.சக்தி வாய்ந்த ஜாதகத்தோடு இணைத்து பூஜை செய்யும் பழங்கால சூட்சுமம் 
12.திருமண  திருத்தம் 
எந்த நேரத்தில் திருமணம் ஆனதோ எத்தனை பொருத்தம் இருக்கிறதோ தெரியாது கணவன் மனைவி யோகத்திற்கு தெய்வீக முறையில் NBV தியானம் 
13.பாத பூஜை 
பாத பூஜை பாவம் போக்கும் ,வீட்டில் உள்ளவரை தேவைப்படின் தெய்வீக பாதுகையை எப்படி பூசிப்பது என்பது.

14.மகோன்னத விரதம் 
லங்கணம்  பரம ஔடதம் அதாவது பட்டினியே பரமனின் மருந்து ,கர்ம வினைகளை தகர்த்தெறியும் விரதங்களை உங்கள் உடல் நிலை மன நிலை கேற்றவாறு ஒரு நாள் முழுக்க அல்லது ஒரு வேளையேனும் விரதமிருப்பது ,சில திதிகளில் விரதம் விஷேசம் .
15.தாந்த்ரீக கணபதி கவசம் 
மந்திர தந்திரங்களிளிருந்தும் ,கர்ம வினைகளிலிருந்தும் பூத பிரேத பிசாச ,பில்லி சூனிய செய்வினைகளிளிருந்தும் தற்காத்துக்கொள்ள 
16.தெய்வீக கர்ம நிவாரண சூரணம் 
சில வகை மூலிகை சில வகை உணவுகளை உங்கள் தசா புத்திகேற்ப எடுத்துகொண்டால் அதுவும் உதவுகிறது என்பது தாந்த்ரீக ரகசியம் 
17.தெய்வீக அணிகலன்கள் 
மந்திர தந்திரங்களிளிருந்தும் ,கர்ம வினைகளிலிருந்தும் பூத பிரேத பிசாச ,பில்லி சூனிய செய்வினைகளிளிருந்தும் தற்காத்துக்கொள்ளவும் யோகங்களி தக்க வைத்துக்கொலாவும் 
அ.ரத்தினம் ஆ.கங்கணம் இ.முடிச்சு கயிறு ஈ . மோதிரம் .தாயத்து போன்ற ஏதாவது ஒன்று [இவற்றிற்கு சக்தி ஏற்றுவது நீங்கள்தான் நான் இல்லை ,நான் கட்டி தந்த  கட்டு சோறு எத்தனை நாளைக்கு வரும்]  18.9 கிரகங்கள் ,பஞ்ச பூதங்கள் ,அஷ்ட திக் பாலகர்கள் ,27 நட்சத்திரங்கள் 12 ராசிகள் சகல தேவதைகள் என எல்லாவற்றிற்குமான தார்மீக வசியம்,நல்லா  கவனிங்க மை மருந்து வசியமல்ல பிரார்த்தனை முத்திரை  போன்ற அன்பார்ந்த நியாயமான அன்பு  வசியம்   
19. குடும்ப நல பிரார்த்தனை
குடும்பமே சேர்ந்து செய்யுமோது கர்மாவே போதுமடா சாமி என்று ஓடும் கூட்டு பிரார்த்தனைக்கு கை மேல் பலன் என்பது பஜனை செய்த ந்ஜாநிகளின் கூற்று   


Monday, 1 April 2013

கர்மம் நிவாரணமானால் அதிர்ஷ்டம் ஆரம்பமாகும்

கர்மம் நிவாரணமானால் அதிர்ஷ்டம் ஆரம்பமாகும் 8056156496 ,9094867089


பொல்லா வறுமை, புரைசால் கொடுநோய்
எல்லாம் ஒழித்தே எனைஆண் டிடவே
வல்லாய் வருவாய் வளமே தருவாய்
உல்லா சமிளிர் ஒருகை முகனே!

எண்கணிதம் 
வாஸ்து 
பரிகாரம் 
அதிர்ஷ்டக்கல் 
பூஜை புனஷ்காரம் 
சைக்காலஜி 
மந்திரம் 
தந்திரம் 

எதுவும் உங்கள் பிரச்னைக்கு தீர்வு தரவில்லையா? எதுவும் உங்களுக்கு அதிர்ஷ்டம் கொண்டு வரவில்லையா? கவலையைவிடுங்கள் அதற்கெல்லாம் காரணம் கர்மம்தான் ,அது நிவாரனமானல்தான் எந்த அதிர்ஷ்டமும் எந்த யோகமும் சித்தியாகும். 
கர்மம் நிவாரணமாக முதன்மை சூத்திரம் ,துணை சூத்திரம் என்று 2 வழிகள் கடை பிடிக்க வேண்டும் .
என்னை தேடி வரும் அன்பர்கள் கவனத்திற்கு  குறிப்பிட்டுள்ள ஒவ்வொரு துறையும் ஒவ்வொருவருக்கும் தக்க வகையில் ஆய்வு செய்து ஆலோசனை வழங்க வேண்டி இருக்கும்.மேலும் குருகுல முறைப்படி ஒவ்வொன்றாய் பயில வேண்டும் சுடு நீரி காலில் கொட்டிக்கொண்டு வரம் அவசரக்காரர்கள் யாரும் என்னை தேடி வரவேண்டாம்.பிறகு அவர்கள் கேட்பார்கள் எத்தனை நாள் பூஜை செய்யணும்,இத்தனை தடவை ஜெபிக்க வேண்டுமா என்று.ஒன்றை  முடித்த பிறகுதான் அடுத்த பயிற்சி அளிக்க முடியும்.மொத்த பயிற்சிக்கும் கட்டணம் நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் ,இதை படிப்பவரில் சிலர் செல்வந்தர் சிலர் ஏழை. என்னால் கட்டணம் வசூலிப்பது சிரமமாக உள்ளது,வியாபாரியாக என்னால் முடியவில்லை ,ஆனால் எனக்கோ கோடி கணக்கில் பணம் தேவை இருக்கிறது அரசியல் வாதிகள் கைவிட்ட எம் மக்களை தூக்கி நிறுத்த .
     எண்கணிதம் 
வாஸ்து 
பரிகாரம் 
அதிர்ஷ்டக்கல் 
பூஜை புனஷ்காரம் 
சைக்காலஜி 
மந்திரம் 
தந்திரம் 
என பல்வேறு பயிற்சி முறைகள் உங்களுக்கு சொல்லி தர வேண்டி இருக்கிறது 
முதன்மை சூத்திரம் 
1.அன்பாயிருக்க வேண்டும் 
2.புலை[அசைவ உணவு ] கொலை  தவிர்க்க வேண்டும் 
3.கவலையைவிட்டு இனி கர்ம நிவாரண பயிற்சிகளை நம்பிக்கையுடன் தொடங்க வேண்டும் 
4.கண்டிப்பாக தெய்வ நம்பிக்கை வேண்டும் 
5.உங்கள் ஜீவ காந்த சக்தியை வீணடிக்கும் மது ,போதை,பாக்கு முதலியவற்றை தொடக்கூடாது 
6.மலை போன்றது மனிதர்களின் கர்ம வினை எத்தனை நாளில் தீரும் என்று கேள்வி கேட்டு விரக்தி அடையக்கூடாது,இறைவனின் மீது பாரத்தை போட்டுவிட்டு செய்து கொண்டே இருங்கள் 
7.தவம் செய்து வரம் பெற்றார்கள் ஆனால் இன்று பட்டனை தட்டினால் atm ல் பணம் கொட்டுவது போல உடனே கொட்ட வேண்டும் என்று எதிர் பார்க்கிறார்கள்.பொறுமை அவசியம் இவ்வழி சத்திய சன்மார்க்க சித்தர்கள் வழி,காலம் ஆகும் ஆனால் நிச்சயம் காரியம் நடக்கும்.
8.இறைவன் குருவாக இருக்க வேண்டும் இல்லையேல் சித்தர்கள் குருவாக இருக்க வேண்டும் மற்றபடி எவனையும் குருவாக ஏற்க கூடாது நான் உட் பட என்னையும் சேர்த்து வேஷமிடும் ,மானிட பதர்களை ஒரு போதும் நம்பாதே,ஞாநிகளை விட அதிகம் பேசுவார்கள்,அதிகம் பிரகாசிப்பார்கள்,மின்னுவதெல்லாம் பொன்னல்ல அன்பே.
    துணை சூத்திரம் 

1.வழிபாடு 
அ.குல தெய்வம் .... 
2.சரயோகம்
உங்கள் மூச்சுதான் சரம். சரத்தை உங்களுக்கு தக்கவாறு திருத்தி அமையுங்கள் எல்ல்லாம் திருந்தும் என்பது சித்தகள் கண்ட வெற்றி முறை 
3.பரிகாரம்
என்னதான் இறைவனையே அன்பால் வசிய படுத்திக்கொண்டாலும் பரிகாரம் என்பது அவசியம்,பரிகாரம் என்பது வேறொன்றுமில்லை நாம் தீங்கிழைத்த ஆன்மாக்களுக்கு இதன் மூலம் சாந்தி ஏற்படுத்தும் வழி முறை,முக்கியமானதும் கூட   
4.தெய்வீக  பெயர் 
உங்கள் பெயர் தெய்வீக மானதாக இருக்க வேண்டும் இல்லையேல் அதை தெய்வீகமாக்கவேண்டும் 
5.சித்தர்கள் 
குரு  இல்லாத வித்தை பாழ்,குருவின் சினேஹம் பாபம் போக்கும்,உண்மையான குரு சிதர்கள்தான்
அவர்களின் பேர் உரைத்தாலே யோகம் தேடி வரும்.எப்படி அவர்களை போற்றி  வணங்குவது ?
எனக்கு யார் குரு ?
எங்கள் குரு பரம்பரை 
1.ஓம் ஆதி பிரணவ கணபதி சித்தர் 
2.ராம ராம கிருஷ்ண கிருஷ்ண கஜானன சிவ சைதன்ய சித்தர் 
3.சொர்ண சாமி சித்தர் 
4.ஸ்ரீ ரங்க நாத ஸ்ரீனிவாச சித்தர் 
இப்படி தொடர்கிறது எங்கள் சித்தர்கள் பரம்பரை ,கேள்வி படாத பரம்பரை ,போலிச்சாமியார்கள் மத்தியில் வழி போக்கனாக  வந்து வழிமுறை சொல்லி சென்ற மஹான் ஸ்ரீ ரங்க நாத ஸ்ரீனிவாச சித்தர்,அவர் திருவடியை தொட்டால் கன்னத்தை பழுக்க வைத்துவிடுவார் ,இறைவன் ஒருவனே குரு ,அவன் மட்டுமே கடவுள் அவனை போற்று என்று சொன்ன மஹான்,இப்போதுள்ள சாமியார்கள் என்னென வேடிக்கை காட்டுகிறார்கள் அவர் சொல்லி தந்த வழிமுறைகளை உங்களுக்கும் சொல்லி தருகிறேன்.   

    
6.அதிர்ஷ்ட நாமாக்கள் 

ஒவ்வொரு இறைவனுக்கும் ஒரு சில நாமாக்கள்   மிகவும் சக்தி வாய்ந்தவையாக இருக்கும் அவைகளை ஜெபிக்கும்போது பாவங்கள் நீங்கி புண்ணியங்கள் விருத்தியாகும்,இவைகளை தொகுக்க சொல்லி அறிவுரை சொன்னது ஸ்ரீ ரங்கநாத ஸ்ரீனிவாச சித்தர்தான்,அவரது அறிவுரைப்படி சில வழி பாட்டு முறைகளை முறைப்படுத்தி வருகிறேன் அப்பணி நீண்டு கொண்டே செல்கிறது.  
7.கர்ம நிவாரண முத்திரை 
முத்திரை அற்புதமானது குருநாதர் சொல்லி தந்த அபூர்வ மந்திரங்களை முத்திரைகளோடு பயன்படுத்தும்போது நன்மைகள் ஏராளம். 
8.ராஜயோக மந்திரங்கள் 
உயர் ரக தெய்வீக மந்திரங்கள் சித்தர்களால் உபதேசிக்கப்பட்டவை .
6.சஹஷ்ரம் 
9.உயர் நிலை தியானம் 
10.சுப வாஸ்து 
இடி இதை மாற்று அதை மாற்று என்று சொல்ல போவதில்லை தெய்வீக மூலிகைகளை கொண்டு நல்ல சக்திகாக லக்ஷ்மி வாசத்திற்காக தூபம் போடுவது 
11.ஜாதக பூஜை 
நீங்கள் எப்படி இருந்தாலும் உங்கள் ஜாதகம் எப்படி இருந்தாலும் இன்றிலிருந்து உங்கள் வாழ்வு வளம்பெறும்  
உங்களுடைய ஜாதகத்தை சக்தி வாய்ந்த ஜாதகத்தோடு இணைத்து பூஜை செய்யும் பழங்கால சூட்சுமம் 
12.திருமண  திருத்தம் 
எந்த நேரத்தில் திருமணம் ஆனதோ எத்தனை பொருத்தம் இருக்கிறதோ தெரியாது கணவன் மனைவி யோகத்திற்கு தெய்வீக முறையில் NBV தியானம் 
13.பாத பூஜை 
பாத பூஜை பாவம் போக்கும் ,உங்கள் வீட்டில் உள்ளவரை தேவைப்படின் தெய்வீக பாதுகையை எப்படி பூசிப்பது என்பது.

14.மகோன்னத விரதம் 
லங்கணம்  பரம ஔடதம் அதாவது பட்டினியே பரமனின் மருந்து ,கர்ம வினைகளை தகர்த்தெறியும் விரதங்களை உங்கள் உடல் நிலை மன நிலை கேற்றவாறு ஒரு நாள் முழுக்க அல்லது ஒரு வேளையேனும் விரதமிருப்பது ,சில திதிகளில் விரதம் விஷேசம் .
15.தாந்த்ரீக கணபதி கவசம் 
மந்திர தந்திரங்களிளிருந்தும் ,கர்ம வினைகளிலிருந்தும் பூத பிரேத பிசாச ,பில்லி சூனிய செய்வினைகளிளிருந்தும் தற்காத்துக்கொள்ள 
16.தெய்வீக கர்ம நிவாரண சூரணம் 
சில வகை மூலிகை சில வகை உணவுகளை உங்கள் தசா புத்திகேற்ப எடுத்துகொண்டால் அதுவும் உதவுகிறது என்பது தாந்த்ரீக ரகசியம் 
17.தெய்வீக அணிகலன்கள் 
மந்திர தந்திரங்களிளிருந்தும் ,கர்ம வினைகளிலிருந்தும் பூத பிரேத பிசாச ,பில்லி சூனிய செய்வினைகளிளிருந்தும் தற்காத்துக்கொள்ளவும் யோகங்களி தக்க வைத்துக்கொலாவும் 
அ.ரத்தினம் ஆ.கங்கணம் இ.முடிச்சு கயிறு ஈ . மோதிரம் .தாயத்து போன்ற ஏதாவது ஒன்று [இவற்றிற்கு சக்தி ஏற்றுவது நீங்கள்தான் நான் இல்லை ,நான் கட்டி தந்த  கட்டு சோறு எத்தனை நாளைக்கு வரும்]  18.9 கிரகங்கள் ,பஞ்ச பூதங்கள் ,அஷ்ட திக் பாலகர்கள் ,27 நட்சத்திரங்கள் 12 ராசிகள் சகல தேவதைகள் என எல்லாவற்றிற்குமான தார்மீக வசியம்,நல்லா  கவனிங்க மை மருந்து வசியமல்ல பிரார்த்தனை முத்திரை  போன்ற அன்பார்ந்த நியாயமான அன்பு  வசியம்   
19. குடும்ப நல பிரார்த்தனை
குடும்பமே சேர்ந்து செய்யுமோது கர்மாவே போதுமடா சாமி என்று ஓடும் கூட்டு பிரார்த்தனைக்கு கை மேல் பலன் என்பது பஜனை செய்த ஞாநிகளின் கூற்று   

20.