உங்கள் பாவ கர்ம வினையை முதலில் விலக்க வேண்டு ம் .அப்போதுதான் எக்காரியம் செய்தாலும் உங்கள் முயற்சிக்கு வெற்றி கிடைக்கும்.
*********************************************************************************
நீங்கள் எப்படி இருந்தாலும் ,உங்கள் ஜாதகம் எப்படி இருந்தாலும் இன்றிலுருந்து உங்கள் வாழ்வு நலம் பெறும் பலம் பெறும் வளம் பெறும் .
. 8056156496
*********************************************************************************
***பிற உயிர்களை கொன்று தின்னும் அசைவத்திலிருந்து சைவத்திற்கு மாறுவதே கர்ம நிவாரணத்திற்கு முதல் பிள்ளையார் சுழி ***
கர்ம நிவாரணம் இல்லாமல் நோயிலிருந்து ஆரோக்யத்திற்கு மீள முடியாது
கர்ம நிவாரணம் இல்லாமல் கவலையிலிருந்து விடுதலை இல்லை
கர்ம நிவாரணம் இல்லாமல் திருமண தடை விலகாது
கர்ம நிவாரணம் இல்லாமல் உங்கள் வியாபாரம் செழித்தோங்காது.
கர்ம நிவாரணம் இல்லாமல் அதிர்ஷ்டம் கிடைக்காது
கர்ம நிவாரணம் இல்லாமல் அமைதி கிடைக்காது
கர்ம நிவாரணம் இல்லாமல் உங்கள் எந்த முயற்சிக்கும் பலன் இல்லை
கர்ம நிவாரணம் இல்லாமல் படிப்பில் முன்னேற்றம் இல்லை
கர்மம் என்பது கழிக்கப்பட வேண்டிய கடன்,முற் பிறவியிலும் இப்பிறவியிலும் செய்த பாவம்.
பாவம் எனபது என்ன உனக்கு நன்மை என்று கருதுகிற அனைத்தையும் பிறர்க்கும் என்னாதிருப்பது.அப்பாவிகளையும் வாயில்லா ஜீவன்களையும் வதைப்பது ,உன் தேகத்தை நீயே வதைப்பது ,பவம் செய்கிறவர்களோடு பங்கெடுப்பது பாவத்தால் விளைந்த பயனில் சுகித்திருப்பது ,நீயே செய்யாவிடினும் உன் பெற்றோர் அல்லது மூதாதையர் மூலம் பாவங்களை பெறுவது, அவர்கள் சொத்தில் பங்கு இருக்கும்போது பாவத்திலும் உண்டு
பித்ரு பூஜை ,குல தெய்வ பூஜை ,வீட்டில் மாண்டவர்கள் பூஜையை மறந்து விடுவது
வள்ளல் பெருமான் குறிப்பிடுகிற பாவ கர்ம வினைகள்
*********************************************************
முறையான கர்ம நிவாரண வழிமுறைகளை செய்த பின்னும் கர்மம் விலகுமா என்ற ஐயப்பாடு இருக்கும்போது இன்னும் கர்ம சாந்தி வழி முறைகளையே ஆரம்பிக்கதிருப்பது எத்தனை கொடுமை ,நம்பிக்கையுடன் செய்பவர்களுக்கு கண்டிப்பாக நிவாரணம் உண்டது அதானால் வாழ்வில் ஏராளமான நன்மைகள் உண்டு .சித்தர்கள் சொல்லி தந்திருக்கிற அற்புத கர்ம நிவாரண முறைகளை எல்லாம் பயன் படுத்தி உங்கள் கர்ம வினை அகல என்னால் ஆனா ஒரு சிறு முயற்சி அதை பேரு முயற்சியாக்கி பலன் பெறுவது உங்கள் மனம் திருந்துதலை பொருத்தது.
பூஜை செய்யாதவர்கள் பரிகாரம் சொல்லி தருகிறார்கள் யந்திரம் விற்கிறார்கள் ,அதிர்ஷ்ட பெயர் வைக்கிறார்கள் ,எல்லாம் வியாபாரம்.வியாபாரதிர்கொரு அளவே இல்லாமல் போய்விட்டது .புத்தகத்தில் படித்துவிட்டு மட்டும் எதையும் சொல்ல கூடாது
தாய் தந்தையை பூசிப்பது இல்லை புலை கொலையை தவிர்ப்பது இல்லை அவர்கள் எல்லாம் உங்களுக்கு பரிகாரம் சொல்லுகிறார்கள்.எத்த தின்னால் பித்தம் தெளியும் என்று பாவிகளிடமே பரிகாரம் தேடுகிறீர்கள்.நல்லது யார் கேட்கலாமா தவறில்லை ஆனால் பரிகாரம் என்று வரும்போது சொல்லுபவர்க்கும் தகுதி வேண்டும் .
குறிப்பு :
இறை தரிசனம் ,ஆன்ம தரிசனம் ,ஞான மார்க்கம் விரும்ம்புவோர் தயவு செய்து கர்ம நிவாரணம் தேட வேண்டாம்.நீங்கள் கர்ம வினை தருகின்ற கொடிய துன்பங்களை உங்கள் தவ வாழ்க்கைக்கு இறைவன் தந்திருக்கிற பரீட்சை என்று எண்ணி பொறுத்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள்.அடியேனும் அவ்விதமே முயற்சி செய்கிறேன் .கடினமாகத்தான் உள்ளது.ஏன் கொடுமையாக கூட இருக்கும்.பிறர்க்கு சாந்தி தேடும்போது அது என்னையும் அசைத்து பார்கிறது
உலக ஆசை ,பொன் பொருள் பொருள் மீது தேடுதலும் தேவையும் உள்ளவர்கள் மட்டுமே கர்ம நிவாரணம் தேடுங்கள் .
என் குரு நாதர் சொல்லி தந்த வழிகள் யாராலும் சொல்லப்படாத அறிய மற்றும் எளிய புதுமையான வழிமுறைகள்.
மை மந்திரம் என்று தீய வசிய முறைக்லகு சென்று மாட்டி கொள்ளாதீர்கள் .அடுத்தவன் கட்டி தந்த கட்டு சோறு [அதாவது மை,யந்திரம் ,மாந்த்ரீகம் ] எத்தனை நாளைக்கு வரும் எதிலும் நம் உழைப்பு இருக்க வேண்டும் .சொல்லி தருகிற அழகான பயிற்சிகளை நம்பிக்கையுடன் செய்யுங்கள் வெற்றி நிச்சயம் .
******************************************************
நீங்கள் எப்படி இருந்தாலும் ,உங்கள் ஜாதகம் எப்படி இருந்தாலும் இன்றிலுருந்து உங்கள் வாழ்வு நலம் பெறும் பலம் பெறும் வளம் பெறும் .
. 8056156496
******************************************************
*********************************************************************************
நீங்கள் எப்படி இருந்தாலும் ,உங்கள் ஜாதகம் எப்படி இருந்தாலும் இன்றிலுருந்து உங்கள் வாழ்வு நலம் பெறும் பலம் பெறும் வளம் பெறும் .
. 8056156496
*********************************************************************************
***பிற உயிர்களை கொன்று தின்னும் அசைவத்திலிருந்து சைவத்திற்கு மாறுவதே கர்ம நிவாரணத்திற்கு முதல் பிள்ளையார் சுழி ***
கர்ம நிவாரணம் இல்லாமல் நோயிலிருந்து ஆரோக்யத்திற்கு மீள முடியாது
கர்ம நிவாரணம் இல்லாமல் கவலையிலிருந்து விடுதலை இல்லை
கர்ம நிவாரணம் இல்லாமல் திருமண தடை விலகாது
கர்ம நிவாரணம் இல்லாமல் உங்கள் வியாபாரம் செழித்தோங்காது.
கர்ம நிவாரணம் இல்லாமல் அதிர்ஷ்டம் கிடைக்காது
கர்ம நிவாரணம் இல்லாமல் அமைதி கிடைக்காது
கர்ம நிவாரணம் இல்லாமல் உங்கள் எந்த முயற்சிக்கும் பலன் இல்லை
கர்ம நிவாரணம் இல்லாமல் படிப்பில் முன்னேற்றம் இல்லை
கர்மம் என்பது கழிக்கப்பட வேண்டிய கடன்,முற் பிறவியிலும் இப்பிறவியிலும் செய்த பாவம்.
பாவம் எனபது என்ன உனக்கு நன்மை என்று கருதுகிற அனைத்தையும் பிறர்க்கும் என்னாதிருப்பது.அப்பாவிகளையும் வாயில்லா ஜீவன்களையும் வதைப்பது ,உன் தேகத்தை நீயே வதைப்பது ,பவம் செய்கிறவர்களோடு பங்கெடுப்பது பாவத்தால் விளைந்த பயனில் சுகித்திருப்பது ,நீயே செய்யாவிடினும் உன் பெற்றோர் அல்லது மூதாதையர் மூலம் பாவங்களை பெறுவது, அவர்கள் சொத்தில் பங்கு இருக்கும்போது பாவத்திலும் உண்டு
பித்ரு பூஜை ,குல தெய்வ பூஜை ,வீட்டில் மாண்டவர்கள் பூஜையை மறந்து விடுவது
வள்ளல் பெருமான் குறிப்பிடுகிற பாவ கர்ம வினைகள்
*********************************************************
வள்ளல் பெருமானின்" மனுமுறை கண்ட வாசகம்
நல்லோர் மனத்தை - நடுங்கச் செய்தேனோ!
வலிய வழக்கிட்டு - மானங் கெடுத்தேனோ!
தானங் கொடுப்போரைத் - தடுத்து நின்றேனோ!
கலந்த சினேகரைக் - கலகஞ் செய்தேனோ!
மனமொத்த நட்புக்கு - வஞ்சகஞ் செய்தேனோ!
குடிவரி யுயர்த்திக் - கொள்ளை கொண்டேனோ!
ஏழைகள் வயிறு - எரியச் செய்தேனோ!
தருமம் பாராது - தண்டஞ் செய்தேனோ!
மண்ணோரம் பேசி - வாழ்வழித் தேனோ!
உயிர்க்கொலை செய்வோர்க்கு - உபகாரஞ் செய்தேனோ!
களவு செய்வோர்க்கு - உளவு சொன்னேனோ!
பொருளை இச்சித்துப் - பொய் சொன்னேனோ!
ஆசை காட்டி - மோசம் செய்தேனோ!
வரவுபோக் கொழிய - வழியடைத் தேனோ!
வேலையிட்டுக் கூலி - குறைத்தேனோ!
பசித்தோர் முகத்தைப் - பாரா திருந்தேனோ!
இரப்போர்க்குப் பிச்சை - இல்லை யென்றேனோ!
கோள் சொல்லிக் - குடும்பங் கலைத்தேனோ!
நட்டாற்றில் கையை - நழுவ விட்டேனோ!
கலங்கி யொளிந்தோரைக் - காட்டிக் கொடுத்தேனோ!
கற்பழிந்தவளைக் கலந்திருந்தேனோ!
காவல் கொண்டிருந்த - கன்னியை யழித்தேனோ!
கணவன் வழி நிற்போரைக் - கற்பழித் தேனோ!
கருப்ப மழித்துக் - களித்திருந் தேனோ!
குருவை வணங்கக் - கூசி நின்றேனோ!
குருவின் காணிக்கை - கொடுக்க மறந்தேனோ!
கற்றவர் தம்மைக் - கடுகடுத் தேனோ!
பெரியோர் பாட்டிற் - பிழை சொன்னேனோ!
பட்சியைக் கூண்டில் - பதைக்க அடைத்தேனோ!
கன்றுக்குப் பாலுட்டாது - கட்டி வைத்தேனோ!
ஊன்சுவை உண்டு - உடல் வளர்த்தேனோ!
கல்லும் நெல்லுங் - கலந்து விற்றேனோ!
அன்புடை யவர்க்குத் - துன்பஞ் செய்தேனோ!
குடிக்கின்ற நீருள்ள - குளந் தூர்த்தேனோ!
வெய்யிலுக் கொதுங்கும் - விருஷ மழித்தேனோ!
பகைகொண்டு அயலோர் - பயிரழித்தேனோ!
பொது மண்டபத்தைப் - போயிடித்தேனோ!
ஆலயக் கதவை - அடைத்து வைத்தேனோ!
சிவனடி யாரைச் - சீறி வைத்தேனோ!
தவஞ் செய்வோரைத் - தாழ்வு சொன்னேனோ!
சுத்த ஞானிகளைத் - தூஷணஞ் செய்தேனோ!
தந்தை தாய் மொழியைத் - தள்ளி நடந்தேனோ!
தெய்வம் இகழ்ந்து - செருக்கடைந் தேனோ!
என்ன பாவம் செய்தேனோ இன்னதென்றறியேனே!.
முறையான கர்ம நிவாரண வழிமுறைகளை செய்த பின்னும் கர்மம் விலகுமா என்ற ஐயப்பாடு இருக்கும்போது இன்னும் கர்ம சாந்தி வழி முறைகளையே ஆரம்பிக்கதிருப்பது எத்தனை கொடுமை ,நம்பிக்கையுடன் செய்பவர்களுக்கு கண்டிப்பாக நிவாரணம் உண்டது அதானால் வாழ்வில் ஏராளமான நன்மைகள் உண்டு .சித்தர்கள் சொல்லி தந்திருக்கிற அற்புத கர்ம நிவாரண முறைகளை எல்லாம் பயன் படுத்தி உங்கள் கர்ம வினை அகல என்னால் ஆனா ஒரு சிறு முயற்சி அதை பேரு முயற்சியாக்கி பலன் பெறுவது உங்கள் மனம் திருந்துதலை பொருத்தது.
பூஜை செய்யாதவர்கள் பரிகாரம் சொல்லி தருகிறார்கள் யந்திரம் விற்கிறார்கள் ,அதிர்ஷ்ட பெயர் வைக்கிறார்கள் ,எல்லாம் வியாபாரம்.வியாபாரதிர்கொரு அளவே இல்லாமல் போய்விட்டது .புத்தகத்தில் படித்துவிட்டு மட்டும் எதையும் சொல்ல கூடாது
தாய் தந்தையை பூசிப்பது இல்லை புலை கொலையை தவிர்ப்பது இல்லை அவர்கள் எல்லாம் உங்களுக்கு பரிகாரம் சொல்லுகிறார்கள்.எத்த தின்னால் பித்தம் தெளியும் என்று பாவிகளிடமே பரிகாரம் தேடுகிறீர்கள்.நல்லது யார் கேட்கலாமா தவறில்லை ஆனால் பரிகாரம் என்று வரும்போது சொல்லுபவர்க்கும் தகுதி வேண்டும் .
குறிப்பு :
இறை தரிசனம் ,ஆன்ம தரிசனம் ,ஞான மார்க்கம் விரும்ம்புவோர் தயவு செய்து கர்ம நிவாரணம் தேட வேண்டாம்.நீங்கள் கர்ம வினை தருகின்ற கொடிய துன்பங்களை உங்கள் தவ வாழ்க்கைக்கு இறைவன் தந்திருக்கிற பரீட்சை என்று எண்ணி பொறுத்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள்.அடியேனும் அவ்விதமே முயற்சி செய்கிறேன் .கடினமாகத்தான் உள்ளது.ஏன் கொடுமையாக கூட இருக்கும்.பிறர்க்கு சாந்தி தேடும்போது அது என்னையும் அசைத்து பார்கிறது
உலக ஆசை ,பொன் பொருள் பொருள் மீது தேடுதலும் தேவையும் உள்ளவர்கள் மட்டுமே கர்ம நிவாரணம் தேடுங்கள் .
என் குரு நாதர் சொல்லி தந்த வழிகள் யாராலும் சொல்லப்படாத அறிய மற்றும் எளிய புதுமையான வழிமுறைகள்.
மை மந்திரம் என்று தீய வசிய முறைக்லகு சென்று மாட்டி கொள்ளாதீர்கள் .அடுத்தவன் கட்டி தந்த கட்டு சோறு [அதாவது மை,யந்திரம் ,மாந்த்ரீகம் ] எத்தனை நாளைக்கு வரும் எதிலும் நம் உழைப்பு இருக்க வேண்டும் .சொல்லி தருகிற அழகான பயிற்சிகளை நம்பிக்கையுடன் செய்யுங்கள் வெற்றி நிச்சயம் .
******************************************************
நீங்கள் எப்படி இருந்தாலும் ,உங்கள் ஜாதகம் எப்படி இருந்தாலும் இன்றிலுருந்து உங்கள் வாழ்வு நலம் பெறும் பலம் பெறும் வளம் பெறும் .
. 8056156496
******************************************************










