Tuesday, 31 December 2013

பதிணென் சித்தர் மாந்த்ரீக தீர்வு மையம் 8056156496

பதிணென் சித்தர் மாந்த்ரீக தீர்வு மையம்  8056156496

[எந்த பிரச்சனைக்கும் சித்தர்களால் நிரந்தர  தீர்வு]

கணவன் மனைவி ,குடும்ப வசியம் ,
காதல் வசியம் ,வியாபார வசிய மை ,தகடு ,
செய் வினை ,துஷ்டசக்தி மற்றும் 
பலவித பிரச்சனைக்கு 


Wednesday, 4 December 2013

[உலகிலேயே முதன் முதலாக யாராலும் தர இயலாத சலுகை] முன் பதிவு செய்பவர்களுக்கு மட்டும் இந்த சலுகை 5.12.2013 முதல் 5.12.2014 வரை 8056156496

பதினெண் சித்தர் பரிகார மையம் - 8056156496 - சென்னை ஐய்யப்பன் தாங்கல்,போரூர்
ஓம்

குரு நாதர் ஆதி பிரணவ கணபதி சித்தர் திருப்பாதம் போற்றி
குரு ஸ்ரீ ரங்கநாத ஸ்ரீநிவாச சித்தர் திருப்பாதம் போற்றி

அன்பான காலை வணக்கம்
ஏசு அல்லா ஹர ஹர ஓம் ராதே- க்ருஷ்ண கணேசா

ஜெயெ ஜெய ஓம் ஒரு குட்டி பிராத்தனை

 ******************** 
[ றோம் – எல்லாம்,எல்லோரும்]நண்பர்கள் இந்த உலகம்,உலகில் உள்ள அத்தனை ஜீவராசிகள் ,இறைவன்எல்லாவற்றிற்கும் சேர்ந்து ஒரு குட்டி பிராத்தனை ஓம் நலமாக இருக்கிறோம்! பலமாக இருக்கிறோம்! வளமாக இருக்கிறோம்! ஓம் நலமாக இருக்கிறோம்! பலமாக இருக்கிறோம்! வளமாக இருக்கிறோம்! ஓம் நலமாக இருக்கிறோம்! பலமாக இருக்கிறோம்! வளமாக இருக்கிறோம்.
சத்தியமாய் சத்தியமாய் சத்தியமாய்

நீங்கள் எப்படி இருந்தாலும் உங்கள் ஜாதகம் எப்படி இருந்தாலும் இன்றிலிருந்து உங்கள் வாழ்வு வளம் பெறும்


**************************************************
2014 ம் ஆண்டு வருட பிறப்பை ஒட்டி அதிரடி ஆஃபர்



கண்டிப்பாக இச்சலுகையை பயன்படுத்தும் யாவரும் மாபெரும் சாதனையை இம்மண்ணில் படைப்பார்கள் என்பது உறுதி.எதை நினைக்கிறார்களோ அதை அடைவார்கள்.எந்த பிரச்சனையிலிருந்தும் எளிதாக மீண்டு வருவார்கள்.இனி அவர்கள் வாழ்க்கை தெய்வீகமாகும்.மற்றவர்களுக்கு வழிகாட்டியாக விளங்குவார்கள்.தன்னம்பிக்கையுள்ள ஓம் பாசிடிவ் மனிதர்களாக விளங்குவார்கள்.காரணம் அதிர்ஷ்டம் ஆரோக்யம் ஐஸ்வர்யம் தருகிற அத்தனை கலைகளும் மிக மிக குறைந்த கட்டணத்தில்.கீழே காணுகின்ற ஒவ்வொரு கலைகளும் 5000 ரூபாய் மொத்தம் இலவச யந்திரத்துடன் [3000] சேர்த்து 63,000 ரூபாய்.ஆனால் இல்லாதவர்கள் இருப்பவர்கள் அனைவரும் பயன் படுத்தும் விதமாக 10,000 ரூபாய் மட்டும்.இன்னும் சலுகை வேண்டுமென்றால்  5,000 ரூபாய் மதிப்புள்ள ஒரு பேக்கேஜுக்கு 2000 ரூபாய் செலுத்தி பயன் பெறுங்கள்.எம்மதத்தவரும் பயன்படுத்தலாம் அவரவர் மதத்திற்கு தக்க பயன்படுத்த கற்றுத்தரப்படும்.தபால் மூலமும் உண்டு
 BEST DIET,BEST NAME,BEST YANDHRAM  னு பெஸ்ட்டா பண்ணித்தருகிறோம்.சத்தியமாய் சத்தியமாய் சத்தியமாய்
63,000 ரூபாய் மதிப்புள்ள  10,000 ரூபாய் மட்டும்
நீங்கள் எப்படி இருந்தாலும் உங்கள் ஜாதகம் எப்படி இருந்தாலும் இன்றிலிருந்து உங்கள் வாழ்வு வளம் பெறும்
வாருங்கள்.எப்போதும் நம்மிடம்
MULTI PACAKAGE FOR ONE PROBLEM
************************************ 
நோய் வறுமை,கவலை,அடிமைஅதிர்ஷ்டமானந்தம் எதுவானாலும் ஒரே விஷயத்தால அடையமுடியாது.காரணம் நோய்னு வைத்தியம் பார்த்தா அது ஜாதக கோளாறா இருக்கும்.சில சமயம் தவறான [டையட்] உணவு முறையா இருக்கும்.இல்லாட்டி உங்க ஆழ்மனசோட கோளாறா இருக்கும்.இல்லாட்டி உங்க தவறான பழக்க வழக்கம் நடத்தையா கூட இருக்கும்.இப்ப யோசிங்க சைக்காலஜி டாக்டர பாக்கனும் ,டாக்டர்கிட்ட போகணும்,ஜோசியர பாக்கணூம் பரிகார பண்ணனுமித்தனையும் பண்ணாலும் செஞ்ச 
பாவம் முன்னாடி வந்து நிக்கும் எஙிட்டருந்து நீ எப்படி தப்பிக்கிறன்னு பாக்கலாம்னு.மனசு கூசாம கொலை கொள்ளப்பன்றாங்க.அப்புறம் குழந்தை பாக்கியம் அது இதுன்னு கோவில் குளம் ஏறி இறங்குறாங்க.அசைவம் சாப்டுறத யாரெல்லாம் நிறுத்துரீங்களோ 10,000 ரூபாய் செலுத்த வேண்டாம் 5,000 செலுத்துங்கள் போதும்.ஆனா சித்தர்கள் மேல சத்தியம் பண்ணனும்.ஐயா சொல்றத கேளுங்க ஒருசில விஷயங்கல அசைவம் சாப்டுரவங்களுக்கு சொல்லி தந்தா பவ கர்மா என் தல முடிய புடிச்சி ஆட்டும்.நானும் பவம்லா.7 லட்சம் கிராம மக்களுக்கு 21 லட்சம் கோடி இலவச கல்வி சேவைக்காக இத்தன மென கெடறேன்.அதுக்காக எத்தன சுமைய சுமக்க முடியும்.ஓக்கேவா பொய் சொல்லிடதிங 5000 குறைப்பாங்கனு. ஏற்கனவே சைவமா இருக்குறவங்களுக்கு இந்த சலுகை கெடையாது .காரணம் ஒருத்தருக்கு இத்தனையும் பன்றதுக்கே நேரம் பத்தாது.இந்த சலுகை தொடர்ந்து கொடுக்க முடியாது.உங்களுக்கே தெரியும் ஓவ்வொரு விஷயத்திற்கும் எவ்வளவு மெனக்கெடனும்னு,எவ்வளவு நேரம் ஆகும்னு.அதனால சித்தர்கள் அருளாசி யாருக்கெல்லம் இருக்குதோ யாரெல்லாம் லட்சிய தாகம் இருக்குதோ புத்திசாலிங்க பயன்படுத்திக்குங்க.யாரெல்லாம் முன்னாடி போக் பன்ன்றாங்களோ அவங்களுக்குதான்.பிதா மகன் சூர்யா மாதிரி லேகியம் விக்குறவங்க ரேஞ்சுக்கு விளம்பரம் போட வேண்டி இருக்கு என்ன பன்றது.வசதி இல்லாதவங்களும் பயன் படுத்தனுமே.நம்புங்க.பேஸ்புக்ல 14 நாள் டேக் பண்ண ப்ளாக் ஆயிட்டேன்.நண்பர்களே ஷேர் பண்ணி மத்தவங்களுக்கு உதவுங்க.ஆள,இடத்த,வசதிய பாக்குற யாரும் இங்க வராதிங்க,கலைய பாக்குறவங்க மட்டும் வாங்க.ஏன்னா அன்பில்லாத மிருகங்களோட என்னால மல்லுகட்ட முடியாது.அப்புறம் என்னோட பிஸ்னஸ்ல யார்வெணும்னாலும் கலந்துக்கலாம்.உங்களூக்கும் ஷேர் இருக்கு பெரிய இன்வெஸ்ட்மெண்ட்லாம் கெடையாது.10% - 30% வரை தாரேன்
கால் பண்ணுங்க.இவ்ளோ ஓப்பனா மத்தவங்களால விலையையோ பங்கையோ சொல்ல முடியாது .நான் கள்ளம் கபடமில்லாமல் இருக்குறேன்.என்னால சொல்ல முடியும்.நம்புறவங்க என்கூட நண்பர்களா பயணம் பண்ணுங்க. 







DIET
KARMA NIVARANA 
LUCKY STONE
MEDITATION
NBV SUPER POSITIVE
NUMEROLOGY
REMEDY
SUPER PSYCHOLOGY
THANTHRIC PICTURE
TREATMENT
YANTHRAM
YOGA  இப்படி பலவகைல உங்கள ட்ரீட் பண்ணாத்தான் நல்ல படியா நீங்க நெனச்சமாதிரி ஆரோக்யமான அதிர்ஷ்டமான அமைதியான வாழ்க்கைய உருவாக்கமுடியும்.இப்ப சொல்லுங்க உலகத்துலயே பெஸ்ட் நாந்தானே! :)
அன்பாயிருப்போம் நபையே விதைப்போம் அன்புடன் R.P.OM

Thursday, 9 May 2013

அதிர்ஷ்ட நவரத்தினமும் கர்ம நிவாரணமும் R.P.OM,S MANTHRAA NUMEROLOGY 8056156496

அதிர்ஷ்ட நவரத்தினமும்   கர்ம நிவாரணமும் R.P.OM,S MANTHRAA NUMEROLOGY 8056156496
ஒருவருக்கு ஜாதக ரீதியாக உள்ள தடைகளையும் குறைபாடுகளையும் அவருக்குரிய அதிஷ்ட கற்களை அணிவதன் மூலம் போக்கி கொள்ளலாம் என முன்னோர்கள் கணித்து உள்ளனர்.  தனக்குரிய அதிஷ்ட கல்லை ஒருவர் அணிவதன் மூலம் நல்ல அதிஷ்டத்தையும் ,செல்வாக்கையும் பெற முடியும். காரிய தடைகளை சரி செய்ய முடியும். நல்ல வேலை வாய்ப்பையும் பெற முடியும். நல்ல திருமண வாழ்க்கையை அமைத்து கொள்ளலாம். நோய் நொடிகளையும் குணப்படுத்தி கொள்ள முடியும்.  ஒரு கல் என்ன செய்து விட முடியும் என்ற கேள்வி எழலாம் ..! ஆனால்..! தனக்குரிய கல்லை தேர்ந்தெடுத்து அனுபவ ரீதியாக வாழ்க்கையில் ஏற்றம் பெற்றவர்கள் ஏராளமானோர் உள்ளனர்.நவரத்தினங்களுக்கு பல அதிசய சக்திகள் இருப்பது அசைக்க முடியாத உண்மை..!
கர்ம நிவாரண பயிற்சியில் ரத்தினங்களுக்கும் பங்குண்டு.எந்த இரத்ஹினத்தை அணிவது ,அணிந்த பின் அவற்றை சக்தி ஏற்றுவது எப்படி 
அதிர்ஷ்ட ரத்தினத்தை தேர்ந்தெடுக்க என்னை அணுகவும் ,நீங்கள் எங்கு வேண்டுமானாலும் சுத்த ரத்தினங்களை வாங்கி அணிந்து கொள்ளலாம்.
இந்த இரத்தின தேர்வுக்கு நவ துர்க்கா நவரத்தின பரிட்சை என்ற ஒரு ஆருடம் பயன் படுத்தப்படுகிறது .துர்க்கா தேவியின் திரு அருளால் ரத்தினம் உங்கள் வாழ்வை வளம் பெற செய்யும்.தேவியின் திரு அருள் உங்களுக்கு ரத்தினங்களை தேர்வு செய்யும்.அது மிகவும் அதிர்ஷ்ட கரமாக இருக்கும்.

இந்த தேதியில் பிறந்தால் இந்த ரத்தினம் இது மிக பெரிய பொய்.இப்படி அணிந்து கொள்வது பாவம் .இது 100 சதவிகிதம் பொருந்தாது ஜாதகத்தில் அவர்க்கு சாதகமான நிலைமை இருக்கும்போதே அந்த ரதின்கள் பலன் தரும் இல்லையேல் பலன் தராது .ரத்தினங்கள் தெய்வத்திற்கு சமம் .தினசரி அதற்கு சக்தி ஏற்றவேண்டும் ஒரு 5 நிமிடமாவது அதை துர்கா விநாயகர் ஆருடம் உங்களுக்கு கற்று தரும் .

அடிக்கடி சந்தேகம் கேட்கிறார்கள் எல்லா பயிற்சிக்கும் ஒரே கட்டானமா என்று ? அதெப்படி முடியும் ஒவ்வொன்றும் ஒரு துறை அல்லவா அதற்கான வேலை பளு அதிகம் அல்லவா? வேண்டுமென்றால் ஒரு ரகசியம் சொல்கிறேன் அதிர்ஷ்ட நிவாரண பயிற்சி எடுத்துகொண்டால் அவர்கள் மேலும் வேறு எந்த கலைகளையும் பயன் படுத்த தேவையில்லை.அதிர்ஷ்ட பெயரை தவிர.அது மட்டும் ஏன் என்றால்
உங்கள் உடல் ஒரு யந்திரம் என்றால் உங்கள் பெயர் ஒரு மந்திரம்

மற்ற எல்லா மந்திரங்களையும் விட உங்கள் பெயர் மந்திரம் முக்கியம் அவசியம் .ஆதால் நீங்கள் என்னிடம் மந்த்ரா நியுமராலஜியை பயன்படுத்துங்கள்.

அதிர்ஷ்ட பெயரும் கர்ம நிவாரணமும் R.P.OM,S MANTHRAA NUMEROLOGY 8056156496

அதிர்ஷ்ட பெயரும் கர்ம நிவாரணமும்
உங்கள் உடல் ஒரு யந்திரம் என்றால் உங்கள் பெயர் ஒரு மந்திரம்
அது உங்களுக்கு சாதாகமான அதிர்வலையை வெளியிடவேண்டும்.அதற்கு சாதாரண எண்கணிதம் பொருந்தாது.அதற்குத்தான் அடியேன் மந்திர எண்கணிதம் பயன் படுத்துகிறேன்
உங்கள் பெயர் கர்ம நிவாரணம் அளிப்பதாகவும் அதிர்ஷ்டம் தரவலாதாகவும் இருக்க வேண்டும் ஏன் அப்படி?  தினமும் அடிக்கடி உச்சரிக்கப்படும் ஒரு மந்திரம் உங்கள் பெயர்தான்  என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
எண்கணிதம் என்பது வேறொன்றுமல்ல எண்களை அடிப்படையாக கொண்ட ஒரு ஜோதிடம்.மனதை எதன் மூலம் இயக்க முடியுமோ அதன் மூலம் சத்தியமாக பலன் பெறலாம்.நம்பிக்கை உள்ளவர்கள் வெற்றி பெறுகிறார்கள் .சந்தேகம் கொண்டவர்கள் வறுமையில் வாடுகிறார்கள்.மந்திரம் ,தியானம் ,சைக்காலஜி போல இப்போது என்கநிதமும் மனதை இயக்கி வெற்றி பெற செய்கிறது எனபது உண்மை.நம் முதல்வர் ,நடிகை தமனா மற்றும் பல பிரபலங்கள் பெயர் மாற்றம் செய்து பல நன்மைகளை அடைந்துள்ளனர்.சில சமயம் விதியின் முன்னே  எண்கணிதமும் மண்டியிட்டுவிடும்.ஆதலால்தான் நான் கர்ம நிவாரண தந்திரத்த்ஹுடன் கூடிய மந்திர தெய்வீக என் கணிதத்தை பயன் படுத்துகிறேன்.இறை ஆற்றலோடு கூடிய அதிர்ஷ்ட பெயர்தான் உங்களை வளம் பெற செய்யும் இறைவன் இல்லாத எந்த கலையும் முழு பலனை அளிக்காது.வெறும் எண்கணிதம் புண்ணிய கர்மா உள்ளவர்களுக்கு மட்டுமே வேலை செய்யும்.பாவ கர்மா உள்ளவர்களுக்கு எதுவும் வேலை செய்யாது.அங்கே இறவன் திரு அருள்தான் வேலை செய்தாக வேண்டும்.அதற்கு கர்ம நிவாரண பயிற்சி எடுத்துகொண்டு அதனோடு  அதிர்ஷ்ட பெயரையும் பயன் படுத்துங்கள்.கர்ம நிவாரணம் பெற்றால் பட்டுமே அதிர்ஷ்டம் ஆரம்பமாகும் .
கர்ம நிவாரண் பயிற்சி எடுத்துக்கொண்ட பிறகே நீங்கள் எனகனிதம்,நவரத்தின பரீட்சை போன்ற பிற கலைகளை பயன்படுத்துங்கள்.

இணைய தளத்தில் என்னுடைய செல் நம்பரை தருவதை விளம்பர நிறுவங்கள் பயன் படுத்த பார்கின்றன.உங்கள் விளம்பரம் எதுவும் என் காதுக்கு வராது என்னுடைய சேவகர்கள் எதையு பொருட்படுத்த மாட்டார்கள் என் காதுக்கு கொண்டு வர மாட்டார்கள்.கால் செய்து பேசினால்  எச்சரிக்கை வழக்கு பதிவு செய்யப்படும் .
எல்லா அன்பர்களும் கேட்கிறார்கள் ஒரு வெப்சைட் போடுவதுதானே என்று 
ஏகப்பாட்ட விஷயம் இருக்கிறது அதை முறை படுத்த வேண்டும் ,மக்களுக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும் ,அப்படி வெப்சைட் விரைவில் வெளி வரும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துகொள்கிறேன்

எனக்கு திருப்திகரமாக வெப்சைட் இல்லை ,யாரவது வீட்டுக்கு வந்து வெப் டிசைன் செய்வதாக இருந்தால் வாருங்கள் 

Friday, 26 April 2013

வள்ளலாரும் கர்ம நிவாரணமும் ,கர்ம நிவாரணம் இல்லாமல் உங்கள் எந்த முயற்சிக்கும் பலன் இல்லை

உங்கள் பாவ கர்ம வினையை முதலில் விலக்க வேண்டு ம் .அப்போதுதான் எக்காரியம் செய்தாலும் உங்கள் முயற்சிக்கு வெற்றி கிடைக்கும்.

*********************************************************************************

நீங்கள் எப்படி இருந்தாலும் ,உங்கள் ஜாதகம் எப்படி இருந்தாலும்  இன்றிலுருந்து உங்கள் வாழ்வு நலம் பெறும் பலம் பெறும் வளம் பெறும் 
. 8056156496

*********************************************************************************




***பிற உயிர்களை கொன்று தின்னும் அசைவத்திலிருந்து சைவத்திற்கு மாறுவதே கர்ம நிவாரணத்திற்கு முதல் பிள்ளையார் சுழி ***

கர்ம நிவாரணம் இல்லாமல் நோயிலிருந்து ஆரோக்யத்திற்கு மீள முடியாது
கர்ம நிவாரணம் இல்லாமல் கவலையிலிருந்து விடுதலை இல்லை
கர்ம நிவாரணம் இல்லாமல் திருமண தடை விலகாது
கர்ம நிவாரணம் இல்லாமல் உங்கள் வியாபாரம் செழித்தோங்காது.
கர்ம நிவாரணம் இல்லாமல் அதிர்ஷ்டம் கிடைக்காது
கர்ம நிவாரணம் இல்லாமல் அமைதி கிடைக்காது
கர்ம நிவாரணம் இல்லாமல் உங்கள் எந்த  முயற்சிக்கும்  பலன் இல்லை
கர்ம நிவாரணம் இல்லாமல் படிப்பில் முன்னேற்றம் இல்லை  

கர்மம் என்பது கழிக்கப்பட வேண்டிய கடன்,முற்  பிறவியிலும் இப்பிறவியிலும் செய்த பாவம்.
பாவம் எனபது என்ன உனக்கு நன்மை என்று கருதுகிற அனைத்தையும் பிறர்க்கும் என்னாதிருப்பது.அப்பாவிகளையும் வாயில்லா ஜீவன்களையும் வதைப்பது ,உன் தேகத்தை நீயே வதைப்பது ,பவம் செய்கிறவர்களோடு பங்கெடுப்பது பாவத்தால் விளைந்த பயனில் சுகித்திருப்பது ,நீயே செய்யாவிடினும் உன் பெற்றோர் அல்லது மூதாதையர் மூலம் பாவங்களை பெறுவது, அவர்கள் சொத்தில் பங்கு இருக்கும்போது பாவத்திலும் உண்டு
பித்ரு பூஜை ,குல தெய்வ பூஜை ,வீட்டில் மாண்டவர்கள் பூஜையை மறந்து விடுவது
வள்ளல் பெருமான் குறிப்பிடுகிற பாவ கர்ம வினைகள்
*********************************************************

வள்ளல் பெருமானின்" மனுமுறை கண்ட வாசகம்

நல்லோர் மனத்தை -  நடுங்கச் செய்தேனோ!
வலிய வழக்கிட்டு - மானங்  கெடுத்தேனோ!
தானங் கொடுப்போரைத் - தடுத்து  நின்றேனோ!
கலந்த சினேகரைக் - கலகஞ் செய்தேனோ!
மனமொத்த நட்புக்கு - வஞ்சகஞ் செய்தேனோ!
குடிவரி யுயர்த்திக் - கொள்ளை  கொண்டேனோ!
ஏழைகள் வயிறு - எரியச்  செய்தேனோ!
தருமம் பாராது - தண்டஞ் செய்தேனோ!
மண்ணோரம் பேசி - வாழ்வழித் தேனோ!
உயிர்க்கொலை செய்வோர்க்கு - உபகாரஞ் செய்தேனோ!
களவு   செய்வோர்க்கு - உளவு  சொன்னேனோ!
பொருளை  இச்சித்துப்  - பொய் சொன்னேனோ! 
ஆசை காட்டி - மோசம் செய்தேனோ!
வரவுபோக் கொழிய - வழியடைத் தேனோ!
வேலையிட்டுக் கூலி - குறைத்தேனோ!
பசித்தோர் முகத்தைப் - பாரா திருந்தேனோ!
இரப்போர்க்குப்  பிச்சை - இல்லை யென்றேனோ!
கோள் சொல்லிக் - குடும்பங் கலைத்தேனோ!
நட்டாற்றில் கையை - நழுவ  விட்டேனோ!
கலங்கி  யொளிந்தோரைக் - காட்டிக் கொடுத்தேனோ!
கற்பழிந்தவளைக்  கலந்திருந்தேனோ!
காவல் கொண்டிருந்த - கன்னியை யழித்தேனோ!
கணவன் வழி  நிற்போரைக் - கற்பழித் தேனோ! 
கருப்ப மழித்துக் - களித்திருந் தேனோ!
குருவை வணங்கக் - கூசி நின்றேனோ!
குருவின் காணிக்கை - கொடுக்க மறந்தேனோ!
கற்றவர் தம்மைக் - கடுகடுத் தேனோ!
பெரியோர் பாட்டிற் - பிழை  சொன்னேனோ!
பட்சியைக் கூண்டில் - பதைக்க  அடைத்தேனோ!
கன்றுக்குப் பாலுட்டாது - கட்டி  வைத்தேனோ!
ஊன்சுவை  உண்டு - உடல் வளர்த்தேனோ!
கல்லும் நெல்லுங் - கலந்து விற்றேனோ!
அன்புடை யவர்க்குத் - துன்பஞ் செய்தேனோ! 
குடிக்கின்ற நீருள்ள - குளந் தூர்த்தேனோ! 
வெய்யிலுக் கொதுங்கும் - விருஷ  மழித்தேனோ!
பகைகொண்டு அயலோர் -  பயிரழித்தேனோ!
பொது மண்டபத்தைப் - போயிடித்தேனோ!
ஆலயக் கதவை - அடைத்து வைத்தேனோ! 
சிவனடி யாரைச் - சீறி வைத்தேனோ! 
தவஞ் செய்வோரைத் - தாழ்வு  சொன்னேனோ! 
சுத்த ஞானிகளைத் -  தூஷணஞ் செய்தேனோ!
தந்தை தாய் மொழியைத் - தள்ளி நடந்தேனோ!
தெய்வம் இகழ்ந்து - செருக்கடைந்  தேனோ! 
என்ன பாவம் செய்தேனோ இன்னதென்றறியேனே!.



முறையான கர்ம நிவாரண வழிமுறைகளை செய்த பின்னும் கர்மம் விலகுமா என்ற ஐயப்பாடு  இருக்கும்போது இன்னும் கர்ம சாந்தி வழி முறைகளையே ஆரம்பிக்கதிருப்பது எத்தனை கொடுமை ,நம்பிக்கையுடன் செய்பவர்களுக்கு கண்டிப்பாக நிவாரணம் உண்டது அதானால் வாழ்வில் ஏராளமான நன்மைகள் உண்டு .சித்தர்கள் சொல்லி தந்திருக்கிற அற்புத கர்ம நிவாரண முறைகளை எல்லாம் பயன் படுத்தி உங்கள் கர்ம வினை அகல என்னால் ஆனா ஒரு சிறு முயற்சி அதை பேரு முயற்சியாக்கி பலன் பெறுவது  உங்கள் மனம் திருந்துதலை பொருத்தது.

பூஜை செய்யாதவர்கள் பரிகாரம் சொல்லி தருகிறார்கள் யந்திரம் விற்கிறார்கள் ,அதிர்ஷ்ட பெயர் வைக்கிறார்கள் ,எல்லாம் வியாபாரம்.வியாபாரதிர்கொரு அளவே இல்லாமல் போய்விட்டது .புத்தகத்தில் படித்துவிட்டு மட்டும் எதையும் சொல்ல கூடாது 
தாய் தந்தையை பூசிப்பது இல்லை புலை கொலையை தவிர்ப்பது இல்லை அவர்கள் எல்லாம் உங்களுக்கு பரிகாரம் சொல்லுகிறார்கள்.எத்த தின்னால் பித்தம் தெளியும் என்று  பாவிகளிடமே பரிகாரம் தேடுகிறீர்கள்.நல்லது யார்  கேட்கலாமா தவறில்லை ஆனால் பரிகாரம் என்று வரும்போது சொல்லுபவர்க்கும் தகுதி வேண்டும் .

குறிப்பு :
இறை தரிசனம் ,ஆன்ம தரிசனம் ,ஞான மார்க்கம் விரும்ம்புவோர் தயவு செய்து கர்ம நிவாரணம் தேட வேண்டாம்.நீங்கள் கர்ம வினை தருகின்ற கொடிய துன்பங்களை உங்கள் தவ வாழ்க்கைக்கு இறைவன் தந்திருக்கிற பரீட்சை என்று எண்ணி பொறுத்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள்.அடியேனும் அவ்விதமே முயற்சி செய்கிறேன் .கடினமாகத்தான் உள்ளது.ஏன் கொடுமையாக கூட இருக்கும்.பிறர்க்கு சாந்தி தேடும்போது அது என்னையும் அசைத்து  பார்கிறது   
உலக ஆசை ,பொன் பொருள் பொருள் மீது தேடுதலும் தேவையும் உள்ளவர்கள் மட்டுமே கர்ம நிவாரணம் தேடுங்கள் . 
  என் குரு  நாதர் சொல்லி தந்த வழிகள் யாராலும் சொல்லப்படாத அறிய மற்றும் எளிய புதுமையான  வழிமுறைகள்.
மை மந்திரம் என்று  தீய வசிய முறைக்லகு சென்று மாட்டி கொள்ளாதீர்கள் .அடுத்தவன் கட்டி தந்த கட்டு சோறு [அதாவது மை,யந்திரம் ,மாந்த்ரீகம் ] எத்தனை நாளைக்கு வரும் எதிலும் நம் உழைப்பு இருக்க வேண்டும் .சொல்லி தருகிற அழகான பயிற்சிகளை நம்பிக்கையுடன் செய்யுங்கள் வெற்றி நிச்சயம் .

******************************************************
நீங்கள் எப்படி இருந்தாலும் ,உங்கள் ஜாதகம் எப்படி இருந்தாலும்  இன்றிலுருந்து உங்கள் வாழ்வு நலம் பெறும் பலம் பெறும் வளம் பெறும் 
. 8056156496
******************************************************









  

Thursday, 18 April 2013

R.P.OMS KARMA NIVAARANAM - 2 பகவத் கீதையும் கர்ம விளக்கமும்

R.P.OMS KARMA NIVAARANAM - 2
கர்மம் என்றால் என்ன கர்மம் எத்தனை வகைகள் இருக்கின்றன ?

பகவத் கீதையும்  கர்ம  விளக்கமும் : 

 பிரபஞ்சத்தில் காணப்படும் நிகழ்வுகள் அனைத்தும் காரணம், விளைவு என்ற அடிப்படையில் விளக்கப்படுகின்றன. எல்லா நிகழ்வுகளும் இதன் அடிப்படையிலேயே நிகழ்கின்றன. கர்மா என்பது செயலுக்கு தூண்டுதலாக அமைகிறது.அதுவே சுமையாகவும் அமைகிறது. ஆகவே சுமையை குறைக்க விரும்புபவர்கள் மேற்கொண்டு கர்மாவை ஏற்ப்படுதிக்கொள்ளாமல் இருக்க வேண்டும். செயல்களின் விளைவுகள் அடுத்தக் சுற்று கர்மாவாக சேர்ந்து விடுகின்றன.
செயல்களின் விளைவுகள் கர்மாவாக செயல்பட முடியாதவாறு அமைய வேண்டுமென்றால், பலன்களை இறைவனுக்கு அர்ப்பணிக்கும் மன நிலையுடன் விருப்பு, வெறுப்பு அற்ற நிலையில் செயலில் ஈடுபட வேண்டும். செயல்களின் பயன்களை துறந்து விடுதல் தியாகம்; பலன்களை எதிர்பார்த்து செய்யப்படும் செயல்களையே துறந்து விடுதல் சந்நியாசம் என்று விளக்கப்பட்டு, கர்மத்தளையிளிருந்து விடுபடும் மார்க்கத்தை பகவத் கீதை அறிவுறுத்துகிறது.

கர்ம விதி மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளது.
*******************************************
1. சஞ்சித கர்மம், ஒட்டு மொத்தமாக முற்பிறப்பில் ஏற்ப்பட்ட கர்மாவாகும்.
2.பிராரப்த கர்மம், இது இந்த பிறவியில் அனுபவிக்க வேண்டிய நல்ல மற்றும் தீய பலன்களாகும்.
3.ஆகாமிய கர்மம், பிராரப்த கர்மாவை அனுபவிக்கும் போது ஏற்ப்படும் விளைவுகள் அடுத்தடுத்த பிறப்புகளில் அனுபவிப்பதற்கான ஆகாமிய கர்மாவாக உருவாகிறது.

குழந்தைகள் படிப்பில் மேதைகளாக வேண்டுமா? ரொம்ப ஈசி உதவிக்கு ! 8056156496 [ஒரு நாள் ஒரே நாள் போதும் ]


 முன்பதிவு செய்து கொள்ளவும். 8056156496
படிக்ரவங்களுக்கு ஆரோக்கியம் இருக்கணும் ,மூளை பலமாருக்கணும் மனசு அமைதியா இருக்கணும் எல்லாத்துக்கும் மேல தெய்வ அனுக்ரஹம் இருக்கணும் தருகிற பயிற்சிகளை  செஞ்சிட்டு வந்தா மெல்ல மெல்ல உங்கள் வீட்டிலும் மேதைகள் உருவாகுவார்கள் என்பது நிச்சயம்.    



 என்னை தவிர யாராச்சும் இந்த மாதிரி விளம்ம்பரம் செய்தால் நம்பாதிங்க  ஆராய்ச்சி பண்றவங்களுக்கும் வெறும் வியாபாரிகளுக்கும் நிறையவே வித்தியாசம் இருக்கு .இதுக்காகவே வாழ்க்கைய அர்ப்பணிச்சிற்றுகேன் நான் .இலவசமாகவே சொல்லி தந்துவிடுவேன் இப்போது முடியாது கொஞ்ச நாள் ஆகும்கண்டிப்பா சொல்றேன் எவ்வளவு பெரிய யோகா நிறுவனமாக இருந்தாலும் என்னை போல கையாள யாராலும் முடியாது ,இறைவன் எனக்களித்த வரம்  என்று அவன் திருவடியில் ஒப்படைக்கிறேன் . 
 ஹெர்பல்,முத்திரை,டையட்,மெடிடேஷன் ,சைக்காலஜி ,ஆன்மிகம்,பரிகாரம்  என்று மொத்தம் 7 டிபார்ட்மெண்ட் மூலம் ஒரு அற்புத முயற்சி.செலவை பாக்கதிக பசங்க எதிர்காலத்த பாருங்க,மெல்ல மெல்ல மேன்மை அடைவார்கள்.சொல்லி தருபவற்றை முறையாக கடை பிடிப்பவர்கள் யாரும் சோடை போக மாட்டார்கள் அறிய சித்தர்கள் கலை இது.இது ஒவ்வொரு குழந்தைக்கு  தக்க மாறுபடும் ,அவர்களது கல்வி கிரகத்தை   கணித்து அதற்கு தக்க ஒவ்வொன்றும் தேர்ந்து கணித்து தரப்படும்..